மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள், நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக்ஸ், பக்.230, விலை ரூ.250, மண வாழ்க்கையில் பிரச்னைகள் வராமலிருக்க, அப்படி வந்தால் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்நூல் பேசுகிறது. விவசாயம், கைத்தொழில், மருத்துவம் என எல்லா அறிவுகளையும் தனிநபர்களின் அனுபவ எல்லைகளுக்குள் மட்டுமே சுருக்கி, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தனிநபரோடு தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மட்டுமே குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவது நமது மரபு. அதிலும் குடும்ப விஷயங்களில் பகிர்தலின் எல்லையோ […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன், அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 400, விலை 300ரூ. இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம், நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுடில்லி 110002, பக். 168, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார். தாய், தந்தையர் பாசத்தில் […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம், நாகலட்சுமி சண்முகம், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுடில்லி 110002, பக். 168, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html கனவுகள் என்பவை தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல. நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான். நமது கனவுகளாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர் ஒரு கோடியே அறுபது லட்சம் பிஞ்சு உள்ளங்களில் நிரந்தர இடம் பிடித்த நாயகர் அவுல் பக்கர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம். தமிழகத்தின் கடைக்கோடித் தென்குமரி கடற்கரைத் தீவில் ஒரு […]

Read more