திராவிடமா, தீரா விடமா?

திராவிடமா, தீரா விடமா? (முதல் பாகம்), ஓவியப் பாவலர் மு. வலவன், முத்தையன் பதிப்பகம், 35, மணிகண்டன் தெரு, உதயா நகர் (விரிவு), போரூர், சென்னை 600116, பக். 296, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-159-4.html இந்நூலாசிரியர், பல நூல்களை எழுதியுள்ளார். வாழ வழி காட்டிய வள்ளல் என்ற வள்ளலார் பற்றிய இவரது நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. இந்நூலில் திராவிட இயக்கங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், தனது […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more