ஆயுத எழுத்து
ஆயுத எழுத்து, சாத்திரி, திலீபன் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. உலுக்கி எடுக்கும் கண்ணீர் கதை ஆயுத எழுத்து, நம் முகத்தில் அறையும் எழுத்து. ஒவ்வொரு அஸ்தமனத்திற்கு பின்னும் ஒரு விடியல் உண்டு என்று சொன்னால், ‘எங்கள் வானம் விடியலே இல்லாத இருண்ட வானம்’ என்று சொல்வார்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகள். அவர்களின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். கடந்த, 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் தான் […]
Read more