கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, பிரியசகி, புக்ஸ் பார் சில்ரன், விலை 160ரூ. நமது வாழ்வின் ஆதாரம் கல்வியே. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் ஆசிரியர் பிரியசகி விளக்கியுள்ளார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026650.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

கதை திரைக்கதை இயக்கம்

கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ. சினிமா துறையில் ஈடுபட நினைப்பவர்கள் பல லட்சம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டுகிறது. சினிமாவுக்கு கதை எழுதுவது, கடினமான வேலை அல்ல. ஆனால் திரைக்கதை எழுதுவதும், இயக்குவதும் கடினமான வேலைகள். கதை, திரைக்கதை, இயக்கம் பற்றி முழு விவரங்களையும் தருகிறார் கலைச்செல்வன். நாடகங்கள் நடத்துவதில் அனுபவம் பெற்ற இவர், திரைப்படத் துறையில் துணை டைரக்டராகவும், கதை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய அனுபவ முதிர்ச்சி, எழுத்தில் பிரதிபலிக்கிறது. சுருக்கமாகச் […]

Read more

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 200ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கர். அதனால், அவருடைய பெயர் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் இந்த நூலில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே சிறப்பாக எழுதியுள்ளார். “இந்த நூலின் தலையாய நோக்கம், டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்பதோடு மட்டும் அல்லாமல், கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த உலகமே புகழும் ஒரு சிறந்த சட்டமேதை என்பதையும் வெளிக்கொணர்வதே ஆகும்” […]

Read more

அம்மாவின் கதை

அம்மாவின் கதை, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், விலை 175ரூ. தமிழகத் திரை உலகிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. பேராசிரியராக விரும்பிய ஜெயலலிதா, “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அரசியலுக்கு வந்தார். தமிழக முதல் – அமைச்சர் ஆனார். எதிர்நீச்சல் போட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் எஸ்.கிருபாகரன்.பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்ச்சிகள், அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள் என அனைத்து சம்பவங்களையும் விரிவாகவும், […]

Read more

மகாத்மா காந்தி காவியம்

  மகாத்மா காந்தி காவியம், தி.கா.இராமாநுசக் கவிராயர், காவ்யா, விலை 1700ரூ. மகாத்மா காந்தி பற்றி தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நூல் புதுமையானது. காந்தியின் வரலாற்றை பாடல்கள் மூலம் கூறுவது. மொத்தம் 12,285 பாடல்கள். தி.கா.இராமாநுசக் கவிராயர் சங்க காலப் பாடல்கள் போல இவ்வளவு பாடல்களை எழுதி, இந்தக் காவியத்தைப் படைத்திருக்கிறார். இது அரும்பெரும் சாதனை. மகாத்மா காந்தியே ஒரு காவியமாகத் திகழ்ந்தவர். அவரைப் போற்றும் கவிதைகள் கொண்ட இந்த நூலும் ஒரு காவியமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை. இரண்டு பாகங்களாக […]

Read more

நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் […]

Read more
1 7 8 9