சட்டமேதை அம்பேத்கர் 100

சட்டமேதை அம்பேத்கர் 100, ஆர்.சி.மதிராஜ், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 112, டெம்மி விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-1.html குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தை கருக்கிய கொடுமை. தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்கள் கொள்கைகளின் தொகுப்பே சட்டமேதை அம்பேத்கர் 100 என்ற இந்த நூல். ஆசிரியரின் எழுத்தாற்றல் இந்த […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃப்ரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமூம், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த […]

Read more

விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1,  இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் […]

Read more

கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-196-6.html இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை நெருங்கிய காலகட்டத்தில் அங்கு ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். அவர் இலங்கைப் போர் குறித்தும், விடுதலைப்புலிகளின் இறுதி நாட்கள் கறித்தும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார். அதை மூத்த பத்திரிகையாளர் கானகன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ரத்தம் […]

Read more
1 15 16 17