சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள்

சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், பக். 96, விலை 200ரூ. தொலை தொடர்பு பார்வையில் செல்லும் குழந்தைகளைக் கூர்ந்து உற்றுநோக்கும் உளவியல் நிபுணர், சிந்தை ஜெயராமன். குழந்தைகளை அணுகும் முறைகள் குறித்து, பெற்றோருக்கு அறிவுரை கூறும் கல்வியாளர். தமிழகத்தின் கல்வியில் புதுமை சிந்தனை தீட்டியவர். கல்வித் துறையிலும், கற்றல் மேம்பாட்டிலும் உன்னதமான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒப்பற்ற நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 18/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி,  பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180. மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

ஆங்கில ஆசான்

ஆங்கில ஆசான், நலங்கிள்ளி, கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.600 துணை வினைகளில் எதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பது ஆங்கிலத்தில் கரைகண்டுவிட்டதாகப் பெயர்பெற்றவர்களே தடுமாறும் இடம். குறிப்பாக can-could, may-might, will-would-shall, போன்ற சொற்களெல்லாம் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் நடைமுறை இருந்துவருகிறது. இவற்றில் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இந்த ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப் பயன்பாடுகளும் இருக்கின்றன. காலத்தைப் பொறுத்தும் நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் இந்தச் சொற்களின் பயன்பாடு மாறும். இவை ஒவ்வொன்றும் எளிய உதாரணங்களுடன் […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி, பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180 மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?, மு.ஜோதி சுந்தரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 160ரூ. ஆங்கில இலக்கணப்பாடம் என்றால் காததூரம் ஓடும் மாணவ மாணவிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கில இலக்கணத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு படிப்பதன் மூலம் ஆங்கில இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற முடியும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. சின்னஞ் சிறிய வாசகங்கள் மூலம் இலக்கணத்தை கற்றுத் தருவதோடு முக்கியமான பல வார்த்தைகளின் வினைச் சொற்களுக்கு தமிழில் […]

Read more

10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?

10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?, வடகரை செல்வராஜ் ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பிறகு என்ன வேலை வாய்ப்பைப் பெறலாம்? அல்லது அதற்கும் மேற்கொண்டு என்ன பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தால் எந்த விதமானவேலை வாய்ப்பைப் பெற முடியும்? என்பதற்கு முழுமையான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருககிறது. கல்வி முறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், தொடர்ந்து எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பதை முடிவு […]

Read more

இயர்புக் 2019

இயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. பொது அறிவுப் பெட்டகம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் பலனடையும் விதத்தில் நக்கீரன் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் இயர்புக் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நூலில் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டுகள், உலகம் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1120 பக்கங்கள் கொண்ட இந்நூல் 160 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழ் வழியில் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு எளிமையான […]

Read more

பள்ளி தோற்றுவிட்டதா?

பள்ளி தோற்றுவிட்டதா?,  சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம்,  பக்.96, விலை ரூ.200. பள்ளிகள் தொழிற்கூடங்களுக்கு ஆட்களைத் தயார்ப்படுத்தும் இடம் அல்ல. பள்ளிப் படிப்பு என்பது வாழ்வியல் சிந்தனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. உயர் கல்வியையும், தொழிற்சாலைகளையும் கவனத்தில் வைத்து புத்தகங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். குழந்தைகளின் தேவை, ஆர்வத்திற்கு ஏற்ற கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிப்படை அறிவை வளர்க்கும் படித்தல், கவனித்தல், திருத்துதல், […]

Read more

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை

குண்டலினி – சொல்லப்படாத ஒரு கதை,  ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.190, விலை ரூ.199. குண்டலினி தியானம் செய்வதைப் பற்றிய விரிவான நூல். குண்டலினி அறிவியல் ஒரு பண்டைய கல்வியாகும். தகுதியானவர்களுக்கு குரு – சீடர் வழிமுறை மூலம் வாய்வழிப் பாரம்பரியத்தின் ஊடாக அது தலைமுறை தலைமுறையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. குண்டலினியை எழச் செய்வது என்பது மனிதன் தன் உள்ளார்ந்த ஆனந்த நிலையை அடைவதுதான். இந்த ஆனந்த நிலையை கோபம், பேராசை, பயம், அகங்காரம் உள்ளிட்ட படலங்கள் மூடியுள்ளன. குண்டலினிப் பயிற்சியால் இந்த […]

Read more
1 2 3 4 5 21