அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 135ரூ. தனி மனிதரிடையே ஒளிந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும், அதைச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அந்த வகையில் கல்வியின் உன்னதம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு மாணவர்களோடு அறிவார்ந்த அற்புதமான உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு எழுதிய 30 மடல்களின் தொகுப்பே இந்நூல். ‘குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதை விடப் பெரிது ‘நீ மகத்தான ஆற்றலாக உருவாவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய். அற்ப […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை175ரூ. தினந்தோறும் காலையில் எந்தச் செய்தித்தாளைப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு தற்கொலைச் செய்தி இடம் பெற்றுவிடும். அண்மையில் ‘புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்கொலை செய்த செய்திகளைப் படித்தபோது நெஞ்சம் பதறியது. மனிதன் என்றால் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் இதைப் போராடி வெற்றிக்கொள்வதே வாழ்க்கை. தற்கொலை எண்ணத்தில் இருந்து மனித குலம் மீட்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான, பேச்சாளருமான வெ.இறையன்பு இந்த நூலை எல்லோருக்கும் புரியும் […]

Read more

செதுக்கிய தோட்டாக்கள்

செதுக்கிய தோட்டாக்கள், ஆ.பானு, விஜயா பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய அளவில் புதுக்கவிதைகளின் வரவு மரபுக்கவிதைகளை விஞ்சிவிட்டன. எண்ணிய எண்ணங்களை இயல்பான எழுத்துச் சீற்றத்தோடு எழுதும் கலை புதுக்கவிதை வடிவங்களின் வாயிலாக வளர்ந்திருக்கிறது. இதயத்தில் தோன்றும் வலிமையான பாடுபொருள்களை இலக்கணங்களுக்கு உட்படுத்தும் சிரமங்கள் இல்லாமல் படைக்கும் தன்னம்பிக்கையும் எழுத்தாற்றலும் இளைஞரிடையே பெருகி வருவது வரவேற்கத்தக்கது. வாழ்க்கையின் நெருக்கடிகளில் வாசமூட்டும் ‘மழலை’, அன்பை அள்ளிப்பூசும் ‘அம்மா’, வரதட்சணையைச் சாடும் ‘கைக்கூலி சமூகம்’, போன்ற கவிதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அங்கும் இங்கும் உரைநடைகளாகத் தெரியும் […]

Read more

ஒருமிடறு பச்சைக் குருதி

ஒருமிடறு பச்சைக் குருதி, காலச்சித்தன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. விரிந்த வெளியில் பரந்து இயங்கி, மகாபாரதம் முதல் சிலப்பதிகாரம் வரை இலக்கியங்களையும் களங்களாக்கி, வியக்கச் செய்யும் வித்தியாசமான கோணத்தில் புனைந்திருக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா.ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர். பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது. பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, […]

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா. ஜோதி, நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120. ‘தினமணி மகளிர்மணி’யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ‘கலாசார காவலர்கள்’ என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர். குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என வாழ்க்கையின் […]

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம்,  பா. ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக்.184, விலை ரூ.120. ‘தினமணி மகளிர்மணி’யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கலாசார காவலர்கள் என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர். குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என […]

Read more

துருக்கித் தொப்பி

துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர்ராஜா, விஜயா பதிப்பகம், பக்.224, விலை ரூ.170. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பம், காலப்போக்கில் வறுமையின் பிடியில் சிக்கி எவ்விதம் நலிவடைந்தது என்பதை இந்நாவல் சித்திரிக்கிறது. நலிவு என்பது வெறும் செல்வக் குறைவாக மட்டுமல்லாமல், அக்குடும்பத்தை மதிக்கத் தகுந்ததாக வைத்திருந்த அனைத்தும் நலிந்து போனதை நாவல் சித்திரிக்கிறது. இஸ்லாமிய சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள், பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் மனரீதியான சிக்கல்கள், குடும்ப வன்முறை என அனைத்தையும் மிக நுட்பமாக, மிக இயல்பாகப் […]

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி பா. ஜோதி நிர்மலாசாமி,விஜயா பதிப்பகம், விலை 145ரூ. “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்று பாடினார், மகாகவி பாரதியார் அன்று. அத்தகைய பெண்ணின் பெருமையைப் பற்றி நேர்மையும், எளிமையும், எளியவர்பால் அன்பும்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதிய புத்தகம்தான் “பெண்மை ஒரு வரம்”. பெண்ணின் குணநலன்கள், இந்த சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் போன்ற அனைத்தையும் தன்னையும், தன் குடும்பத்தையும் மையமாக வைத்தே எழுதியிருக்கிறார். பணி காலத்திலும், தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு […]

Read more

தலைவர்கள் தேவை

தலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. “உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. 15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more
1 2 3 4 5 6 10