செத்தை

செத்தை,  வீரபாண்டியன், எழுத்து, பக்.144,  விலை ரூ.110.  சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’.  மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

செத்தை

செத்தை, வீரபாண்டியன், எழுத்து,  பக்.144, விலை ரூ.110. சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’. மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

உதிரிலைகள்

உதிரிலைகள், ஹரணி, எழுத்து, விலை 80ரூ. காற்றில் சலசலக்கும் இலைகளாய் இல்லாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியே உள்ளத்தில் உதிர்ந்து உருகச் செய்யும் அறுபத்தேழு கவிதைகள். வாசிக்க, யோசிக்க, நேசிக்க, பெருமூச்சுவிட்டு சுவாசிக்க என அனைத்துக்குமான கவிதைகள். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026785.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 “

Read more

மௌனத்தின் பிளிறல்

மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து. புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார். சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார். ‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய […]

Read more

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், சந்திரா, பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நீலத்தின் காதல் காதல், காத்திருப்பு, தனிமை, பயணம், கோபம் உள்ளிட்ட பல உணர்வு சார்ந்த அனுபவங்களைத் தேக்கி வெளியாகியிருக்கிறது வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் என்கிற இந்த கவிதை நூல். காதலைப் பிரயாதீர் என்ற தலைப்பில் இருக்கும் ஒரு கவிதை மட்டுமேகூட இந்த தொகுப்பை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்ல போதுமானது என்று சொல்லலாம். மழையடிக்கும் பொழுதுகள் காதலைச் சொல்லும் தூத கணங்கள் அன்பர்களே உங்கள் காதல் முறிவினை அப்போது நிகழ்த்தாதீர்கள் […]

Read more

வெள்ளையானை

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து, 1, சிரோன் காட்டேஜ், ஜோன்ஸ்புரம், பசுமலை, மதுரை, விலை 400ரூ. இந்தியச் சமூகத்தின் அறம் எது? வரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளையானை நிரூபிக்கிறது. தமிழக இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களை தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி […]

Read more