தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், கவிஞர் கா. வேழவேந்தன், சீதை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-0.html கவிதைக்கு என்று ஒரு உயிர் உண்டு சக்தி உண்டு, குணம் உண்டு, மணம் உண்டு இவை அனைத்தும் வேழவேந்தனின் இந்த கவிதைத் தொகுப்பில் உண்டு. தந்தை பெரியாரின் பகுத்தறிவையும், பேரறிஞர் அண்ணாவின் மனித நேயம், பாரதிதாசனின் இன உணர்வு, புத்தர், சாக்கரடீசு, கன்பூசியசு, அலெக்சாண்டர், மாநபியார், ஜி.யூ.போப், வள்ளலார், காந்தியடிகள், பெர்னாட்சா, அன்னை தெரசா, காமராசர், திரு.வி.க., […]

Read more