நலம் தரும் நாராயணா

நலம் தரும் நாராயணா, டாக்டர் ச.தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், விலை 80ரூ. ஆழ்வார்கள் பலரது வரலாறு, தமிழகத்தில் ஆழ்வார்களால் சாசனம் செய்யப்பட்ட கிருஷ்ணரின் 5 கோயில்கள், தாமிரபரணி நதி அருகே அமைந்து இருக்கும் நவ திருப்பதிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தும், அவை தொடர்பாகக் கேட்டவை, அறிந்தவை, உணர்ந்தவை ஆகியவற்றையும் இக்கால சூழலுக்கு ஏற்ப ரசித்துப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அரியும் அரனும் ஒன்று என்பதற்கு அவர் அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தரும் விளக்கம் வியப்பை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 […]

Read more

மாணவ மணிகளே

மாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ. மாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்

உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள், குன்றில் குமார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-7.html உலக அளவில் பிரபலமாக விளங்கும் சில உளவுத் துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஒரு நாடு பாதுகாப்புடன் இருக்க, தனக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் பலம், பலவீனம் என்ன? அவர்களை வீழ்த்த என்னென்ன வழிகள் உள்ளன என்பன போன்ற பல விவரங்களை, எதிரியின் இருப்பிடங்களுக்கே சென்று வேவு பார்த்து அறிவதுதான் அந்நாட்டின் உளவுத் […]

Read more

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள்

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. 54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன.   —-   கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ. காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு […]

Read more

அமானுஷ்யம்… ஆனால் உண்மை

அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ. ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் […]

Read more

மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் […]

Read more