மரப்பேச்சி

மரப்பேச்சி, கோவை சதாசிவம், உயிர். சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், புதிய இயற்கை ஆர்வலர்களைக் காடுகளை நோக்கி அழைத்துச் சென்று இயற்கை, காட்டுயிர்கள், தாவரங்கள் குறித்து தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவரும் பணியைச் செய்துவருபவர். அந்த வகையில் காடறிதல் பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மரப்பேச்சி என்கிற தலைப்பில் நூலாக வெளியாகியிருக்கிறது நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030962_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உயிர் இனிது

உயிர் இனிது , கோவை சதாசிவம் , குறிஞ்சி வெளியீடு , விலை 140ரூ.   நமது பெருமைகளான குறிஞ்சி, செங்காந்தள், செங்கால் நாரை, வரையாடு, தேவாங்கு, ஓங்கில், நட்சத்திர ஆமை உள்பட பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை அம்சங்கள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026971.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 160ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-512-0.html பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளிவந்துள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது. வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றக் கொள்ளாமல் வேண்டாம், அந்த இரண்டனாவை நீயே வைத்துக்கொள் என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்… கீழுர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் […]

Read more

இறகுதிர் காலம்,

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, பீளமேடு, கோயம்புத்தூர் 641004. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரி, குளம், மலைகளின் இன்றைய நிலை என்ன? பறவையினங்கள், மற்ற உயிரினங்கள் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றன? விடை தேடுகிறது இந்நூல். நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பட்க. 160, விலை 70ரூ. இளைய தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தைத் தரவேண்டும் என்று நோக்கத்துடன் […]

Read more

இறகுதிர் காலம்

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பக். 136, விலை 100ரூ. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது. -சிவா. நன்றி: தினமலர், 30/6/13.   —-   பார்க்கப் பார்க்க ஆனந்தம், […]

Read more