மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

சங்க இலக்கியம் சில பார்வைகள்

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]

Read more

என் சரித்திரச் சுருக்கம்

என் சரித்திரச் சுருக்கம், கி.வா. ஜகந்நாதன், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 108, பக். 544, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-340-6.html எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில் உ.வே. சாமிநாதையர் என் சரித்திரம் என்ற பெயரில் தொடராக எழுதிய தன் வரலாறு மிகவும் பிரபலமானது. அவர் எழுதிய 122 அத்தியாயங்களை 58 அத்தியாயங்களாகச் சுருக்கி, ஆனால் ஐயரின் வாழ்க்கைச் சம்பவங்களில் முக்கியமான எதுவும் விடுபட்டுவிடாமல் கவனமாகத் தொகுத்து என் […]

Read more

வாழும் தெய்வம் மகாத்மா

வாழும் தெய்வம் மகாத்மா, நா. பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பிளாட் எண் 46, 2வது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, பக். 224, விலை 130ரூ. இப்படியொரு மனிதர் தசையும், தோலுமாய், ரத்தமும், நரம்புமாய், எலும்புமாய் வாழந்தார் என்று வருங்கால உலகம் நம்ப மறுக்கும் காந்தியடிகளை பற்றி பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கருத்து தெரிவித்திருக்கிறார். இப்படியொரு மாமனிதர் உலகில் வாழ்ந்தது உண்மைதான் என, எதிர்கால சந்ததியினர் அனைவரும் நம்பும் வகையில், காந்தியின் பிறப்பு முதல் மறைவு வரை, முக்கியமான நிழற்படங்களையும், […]

Read more

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள்

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், கே. இளந்தீபன், குடந்தைத் தமிழ்ச்சங்கம், கும்பகோணம் 612001, விலை 100ரூ. தஞ்சை மண்ணில் தோன்றி தமிழ்நாட்டுக்கு அரும்பணியாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களில் தமிழ்த்தாத்தா உ.வே.ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட 24பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம் இது. சரளமான நடையில் நூலை எழுதியுள்ளார் கே. இளந்தீபன்.   —–   சுக்கிரநீதி, பாரி புத்தகப் பண்ணை, 184-88, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. சுக்கிரரால் […]

Read more

சுக்கிர நீதி

சுக்கிர நீதி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக்கங்கள் 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html அசுர குருவான, சுக்கிரர் இயற்றிய ஔநசம் என்ற சுருக்கத் தொகுப்பு சுக்கரநீதி. வேதம், அறநூல்களுக்கு முரணாக இல்லாமல், அரசாட்சி மற்றும் பொருளீட்டம் குறித்த தகவல்களை கூறுவது பொருணூல், தமிழில், இக்கருத்து வரவேண்டும் என்ற விருப்பத்தில், இதை பண்டிதமணி மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். வடமொழிப் புலமை உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, அவர் இந்நூலை உருவாக்கிய தகைமை, […]

Read more