ஜீவாவின் சமுதாயத் தொண்டு

ஜீவாவின் சமுதாயத் தொண்டு, த. காமாட்சி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ப. ஜீவானந்தம். ஏழை, பாட்டாளி மக்களின் தலைவர் அவர். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சாதிமுறையைச் சாடியவர். சிறந்த காந்தியவாதி. பொதுவுடைமைவாதி. தொழிலாளர்களின் உண்மைத்தலைவர். த. காமாட்சியின் ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஜீவா ஆற்றிய தொண்டு, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு, கம்யூனிச கோட்பாட்டில் அவரது உறுதிப்பாடு ஆகிய கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

Read more

எப்படியும் சொல்லலாம்

எப்படியும் சொல்லலாம், இரா. எட்வின், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-6.html ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் இரா. எட்வினின் முதல் கவிதை தொகுப்பு ‘எப்படியும் சொல்லலாம்’. மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளன், தன் கையில் காசில்லாத நிலையை குழந்தைகளிடம் அப்படி(யும்) சொல்லலாம் என யோசிக்கும் ஏழை, மனிதனை மலம் திண்ண வைத்த சாதிய கொடுமை, பாதுகாப்பின் பேரில் ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை, வட்டி வசூலிக்க வந்தவரிடம் அன்புடன் தாவும் குழந்தை, பள்ளிகளின் […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more