பண்டித ஜவஹர்லால் நேரு

பண்டித ஜவஹர்லால் நேரு, செ. சசிகலா தேவி, வின்வின் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 50ரூ. முதல் பிரதமரான நேருஜியின் வாழ்க்கை வரலாற்றை, சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். நேருஜியின் இளமைப் பருவம், முதல் மேடைப்பேச்சு, முதல் சிறைத்தண்டனை, சுதந்திரப் போராட்டப் பங்களிப்புகள், பிரதமராக இருந்தபோது நாட்டு முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட சேவைகளை சிறு சிறு சம்பவங்களாக எழுதியிருப்பதோடு, பல அரிய தகவல்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. நூலின் முக்கிய நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு துளி, ஒரு முறை, கர்நாடகாவில் நேருஜி காரில் சென்று […]

Read more

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை

பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை, எடையூர் சிவமதி, வின்வின் புக்ஸ், சென்னை, விலை 50ரூ. புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையில், எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தளிக்கலாம். வாழக்கைக்கு வழிகாட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். அத்தகைய சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் எடையூர் சிவமதி. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், காமராஜர், பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன் உள்பட பலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம். சிந்திக்கலாம். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more