என் கதை

என் கதை, நாமக்கல் கவிஞர், சந்தியா பதிப்பகம் சத்யாகிரகப் போராட்டத்தை ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று சிறப்பித்துப் பாடியவர் நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படும் வெ. ராமலிங்கம். அவருடைய தன்வரலாற்று நூல்.   நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்,சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இந்த நூலின் ஆசிரியர், தமிழ் வளர்ச்சி-பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருபவர். நம் தாய்மொழியான தமிழ் ஏன் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தக் குறுநூல் நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வேருக்கு நீர்

வேருக்கு நீர், ராஜம் கிருஷ்ணன், தமிழ் புத்தகாலயம் 1969-ல் காந்தி பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது, அன்றைய சமூகத்தில் அவருடைய கொள்கைகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்று ஆராய்கிறது இந்த நாவல். சாகித்ய அகாடமி பரிசும் பெற்றிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நாட்டார் கலைகள்

நாட்டார் கலைகள்,  அ.கா. பெருமாள், கோமளா ஸ்டோர் பிரபல நாட்டுப்புறக் கலை ஆய்வாளரான அ.கா. பெருமாள், பேராசிரியர் நா. ராமச்சந்திரனுடன் இணைந்து எழுதிய ‘தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகள்’ என்ற நூலை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நூலும் முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சபாஷ் சாணக்கியா – பாகம்: 2

சபாஷ் சாணக்கியா – பாகம்: 2, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.170 வணிகம் சார்ந்த விஷயங்களில் அரசியல் சாணக்கியரின் கருத்துகள் எவ்வாறு பொருந்தும் என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற சாணக்கியரின் அறிவுரையை உதாரணங்களுடன், நாட்டு நடப்பு மட்டுமின்றி உலக நடப்புகளுடன் இணைத்து ‘வணிகவீதி’யில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் பாகம் வெளிவந்து பரவலான வாசக […]

Read more

ஹிப்பி

ஹிப்பி, அய்யனார் விஸ்வனாத், விலை 170ரூ. திருவண்ணாமலை பற்றி மூன்று பாகங்கள் எழுதவிருப்பதாக அறிவித்த அய்யனார் விஸ்வனாத், அதன் முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். நாவலின் பெயர் ‘ஹிப்பி’. சமூகரீதியாக விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கை அவனுடைய அம்மாவின் மரணத்துக்குப் பிறகு நிச்சயமின்மைக்குள் நுழைகிறது. வெளிநாட்டவர்களை ஈர்க்கும் திருவண்ணாமலையின் ரமணாசிரமத்துக்கு வரும் ஹிப்பி, குழுவுக்கு உதவியாளராகக் காட்டுக்குள் பயணிக்கிறான். அங்கே வேறொரு உலகத்தை எதிர்கொள்கிறான். அந்த விவரணைகளே இச்சிறுநாவலின் பெரும் பகுதியாக விரிகிறது. இளைஞனின் சமூகரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும், ஹிப்பிகளின் சுயதேர்வுரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும் […]

Read more

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ. க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி. அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.   அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். […]

Read more

கதை கேட்கும் சுவர்கள்

கதை கேட்கும் சுவர்கள், ஷாபு கிளிதட்டில், தமிழில் கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ், விலை 350ரூ. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அடங்கிய பண்போடும் ஒரு தீராத சேவைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் உமா பிரேமனின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்தான் ‘கதை கேட்கும் சுவர்கள்’. இது புனைவு அன்று; அசலான வாழ்க்கைச் சித்திரம். சுயசரிதை எனினும்கூடப் புனைவுக்கான சுவாரஸ்யத்தோடும் புதுப்புதுத் திருப்பங்களோடும் வாழ்க்கை தரிசனங்களைக் காட்சிகளாக்கி விரிகிறது. துயர் பூசிய தன் வாழ்வின் விம்மல்களைச் சுவர்களோடு மட்டுமே பகிர்ந்துகொள்கிறார் உமா. மலையாளத்தில் ஷாபு கிளிதட்டிலால் எழுதப்பட்ட இந்நூலை கே.வி.ஷைலஜா தமிழாக்கம் […]

Read more

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம் பதிப்பகம், விலை 400ரூ. புராணங்கள், இதிகாசங்களில் ராதாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் ஆத்மசாதர்கள் எளிதில் புரிந்து பயனுரும் வகையில் நூலாக்கியுள்ளார் ஓங்காரநந்தா. நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் பார்த்து வியந்த சீனா

நான் பார்த்து வியந்த சீனா, டி.ரமேஷ், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சீனாவின் தொன்மை, பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி சுவையான விஷயங்கள் அதிசயங்கள், பிரச்சினைகள் பற்றி எழுதியிருக்கிறார் ரமேஷ். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 27 28 29 30 31 44