மனதிற்கு மருந்து ஆல்பா

மனதிற்கு மருந்து ஆல்பா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மனம் சக்தி மிக்கது. அதை சரியான பாதையில் இயக்க நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு தியானப்பயிற்சி மிக முக்கியமாகிறது. இதன்மூலம் கிடைக்கும் மனவலிமையால் வாழ்க்கையில் ஏற்படும் தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதனை மையமாக வைத்து டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- மாசறு கற்பினாள் அகலிகை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரும் கிளைக் […]

Read more

தட்டுங்கள் திறக்கும்

தட்டுங்கள் திறக்கும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம். விலை 70ரூ. முதலில் நாம் மாற வேண்டும். பிறகுதான் மற்றவர்களை மாற்ற முன்வரவேண்டும் போன்ற பல்வேறு சுயமுன்னேற்ற கருத்தகள், அறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 13/4/2014.   —-  

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more

வெற்றிப்படிக்கட்டு

வெற்றிப்படிக்கட்டு, ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன், சென்னை 15, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் பல வந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால் ஒரு வெற்றியாளரே தம் அனுபவங்கள் வாயிலாக வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வது உளப்பூர்வமானது. சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தொழிலதிபராக வளர்ந்துள்ள ஹெச். வசந்தகுமார், புராணம், இதிகாசம், சமகால வாழ்க்கையில் இருந்து குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி, அதன் வழியாக வாழ்வின் யதார்த்தத்தையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் உணர்த்தும் இந்த நூல் […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள், திருமதி. ஜாய்ஸ்ரேகா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ. விபத்து, தீக்காயம், மூச்சுத்திணறல் போன்ற சம்பவங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவி செய்வத அவசியம். இது குறித்த செயல்பாடுகள் பற்றி இந்த நூலில் விளக்கப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.   —-   வரலாறாய் வாழ்ந்தவர்கள், வெற்றித்தமிழன், நீர் வெளியீடு, 10, 6லது தெரு, கே.கே. நகர், சென்னை 78, விலை 175ரூ. […]

Read more

தொல்காப்பியர் காட்டும் குடும்பம்

தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ. தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப […]

Read more

பாவலர் வரதராஜன் பாடல்கள்

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் […]

Read more

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ்

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112. ஒரு புகைப்படக் கலைஞர் பயணக்கட்டுரை எழுதுவதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வது. இரண்டு அதன் உண்மைத்தன்மையைப் புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துவது. அதைத்தான் ஸ்ரீஹரி தன்னடைய ஜெர்மன், சுவிட்சர்லாந்து அனுபவங்களை புகைப்படக்காரர் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருக்கிறார். மதர்தெரஸா உள்ளிட்ட பலரின் பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது. வளர்ந்துவரும் […]

Read more

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள், என். கணேசன், கருத்துளை மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 33, விலை 110ரூ. நாகரீக உலகில் அர்த்தமுள்ள வாழவு வாழ நினைக்கும் மனிதனுக்கு அதற்கான வழிகள் தெரிவதில்லை. அந்த நிறைவாழ்வுக்கான பல்வேறு பாடங்களை சாதனை படைத்தவர்களின் வாழ்வியல் மேற்கோள்களுடன் தன்னகத்தே கொண்ட நூல் இது.   —-   அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும், எம்.ஆர். ஆனந்தவேல், ஸ்ரீஹனுமான் டாரட் எண் கணிதே ஜோதிட ஆய்வுமையம்,9, ராகவேந்திரா நகர், ஐ.ஓ.பி. காலனி, பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, […]

Read more
1 10 11 12 13 14 15