முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 135, விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு […]

Read more

முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், […]

Read more

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. ‘வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. இந்திய சுதந்திர வரலாற்றில் அதி முக்கிய இடம் பிடித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, அதிக அளவில் சர்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாது என்பதை இந்த நூல் சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறது. நாட்டுக்காக சுபாஷ் சந்திரபோஸ் செய்த தியாகங்கள், வீரச் செயல்கள் ஆகியவற்றுடன், அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? அதில் உள்ள மர்மங்கள் என்ன என்பதையும், இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 112, விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? தோல்வி பெறுபவர் […]

Read more

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!,

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!, கா.சே. மணவாளன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 206, விலை 160ரூ. சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நாம் நன்கு வாழ நம் வாழ்க்கையை மாண்பு உடையதாக செய்து கொள்ள பெரிதும் உதவும். ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், தியாக சீலர் கூரேசர், முதலியாண்டான் எம்பாரும், ராமாநுசமும், பட்டரும்,ந ச்சீயரும், நஞ்சீயரும் நம்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் ராமானுஜர் மற்றும் வைணவ சமய சான்றோர் பற்றி பக்தி மணம் கமழ சொல்லி சொல்கிறார் மணவாளன். […]

Read more

வராக நதிக்கரைக் காதல்

வராக நதிக்கரைக் காதல், மோகனா சுகதேவ், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 140ரூ. முதல் தலைமுறைக் காதலையும், மூன்றாம் தலைமுறைக் காதலையும் ஒரு வராக நதிக்கரையின் பக்கத்தில் அமைந்திருக்கும் பெரிய குளத்தின் பகுதியின் உலவ விட்டிருக்கிறார் நாவலாசிரியை. அன்பும், தியாகமும், தேசபக்தியும் கலந்த ஒரு நவீனக் காதல் கதை. கதையின் நாயகன் செண்பகராமன் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கிறான் என்பதை சுதந்திரப் போராட்டப் பின்னணியில் சுவைபடச் சொல்லி இருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்தும், நாவலாசிரியை பேசுகிறார். இயற்கை விவசாயத்துக்கு உடனே நாம் […]

Read more

குழந்தைகள் நலம்

குழந்தைகள் நலம், டாக்டர் க. ராஜேந்திரன், தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை, பக். 380, விலை 200ரூ. இந்த நூலில் ஆசிரியர், தாயின் கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையிலும், சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி, விரிவாக எளிதாகச் சொல்கிறார். விலையும் மலிவு. தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 20/4/2014.   —- ஜோதிட சகலாதிகாரம், […]

Read more

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, அந்திமழை, ஜி4, குரு வைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 75ரூ. தமிழ்நாட்டில் 1967 பொதுத்தேர்தலில், காங்கிரஸை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.கவும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட […]

Read more
1 2 3