கந்தன் கதை
கந்தன் கதை, ரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலைரூ.450. தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும், காட்சிகளும் சேர்க்கப்பட்ட நெடிய புதினம். கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தித் திரைப்படங்களில் காட்டப்பட்ட வானவர் காட்சியமைப்புகளும், கதைகளும் வரவேற்பு பெற்றன. இந்த பின்னணியில் புதிய புனைவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. சிவன், பார்வதி, ரதி, மாரன், இந்திரன், குமரன், சூரபத்மன், அகத்தியர், திலோத்தமை என கதாபாத்திரங்களின் உரையாடல்களோடு பயணிக்கிறது கதை. தற்கால மொழி நடையில் அமைந்துள்ளது. பழனி போகநாதர் […]
Read more