ஆண்டாள்

ஆண்டாள், பேரா.ஜெய.குமார பிள்ளை, சங்கர் பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது. அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக். 560, விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், […]

Read more

காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி, இரா.செங்கோதை, மகா யுகம், பக்.72, விலை 60ரூ. கணிதத்தில் தோன்றும் பல்வேறு சிறந்த புதிர்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்நுாலை படிக்கும் இளம் மாணவர்களுக்கு, கணிதம் மீதுள்ள அச்சம் நீங்கி மகிழ்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அழகிய கதை வடிவில் கணித கோட்பாடுகளை திறமையாக வெளிப்படுத்திய நுாலாசிரியரை நிச்சயம் பாராட்டலாம். நன்றி: தினமலர், 21/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், ஆ.சங்கரசுப்பிரமணியன், சைவ சபை, பக். 75, விலை 80ரூ. அன்றாட வாழ்விற்கு பயன்படும் சட்டங்களை எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தன், 53 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் என்ற நுாலில் தந்துள்ளார். சட்டங்களை விளக்குவதுடன், அதை வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தந்துள்ளது, படிக்க அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]

Read more

ஒருத்தி இன்னொருத்தி

ஒருத்தி இன்னொருத்தி, சுப்ரஜா, வாதினி பதிப்பகம், விலை 599ரூ. அறுசுவைபோல ஆறு வித்தியாசமான நாவல்களின் ஒருங்கிணைப்பு. அன்றாடம் சந்திக்கும் நபர்களே கதையின் கதாநாயகர்களாக இருப்பதும், அடுத்த வீட்டு விஷயத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போன்ற எழுத்து நடையும் நாவலை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. படித்து முடித்ததும் நாவலாகத் தோன்றாமல் கண் எதிரே கண்டவையான பிரமை ஏற்படுத்துவது நிச்சயம். நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027344.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

யார் அந்த மிஸ்டர் X

யார் அந்த மிஸ்டர் X, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. காமிக்ஸ் உலகின் கதாநாயகர்களுள் ஒருவரான கர்னல் க்ளிப்டன் ஆக்ஷன் பள்ஸ் காமெடி மன்னர். தன் டிடெக்டிவ் மைண்டால் டிஃபரண்டாக திட்டம் தீட்டி, கொள்ளை கும்பல் ஒன்றைப் பிடிக்கும் கதைதான் யார் அந்த மிஸ்டர் எக்ஸ், கர்னலின் சீரியஸ் ஆன வீரதீர சாகஸம், சிரியஸ் ஆனாலும் வெற்றி அவர் பக்கமே திரும்புவதும், திருடர்கள் போர்வைக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார் என்ற உண்மை தெரியவரும் க்ளைமேக்ஸும் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும். நெடுங்கதையோடு குட்டிக்குட்டியாய் […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் 2, ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இன்று உலகில் சில நியதிகள் என்றென்றும் நிலையாகவே இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் சூடாவதோ அல்லது பனிக்கட்டியாவதோ குறிப்பிட்ட டிகிரி என்றால் அது அதிலிருந்து மாறுவதே இல்லை. மாறும் உலகில் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், உள்ளும் புறமும் அறிந்திருக்க வேண்டும். புறத்தைக் கண்களால் பார்க்கும் நாம், அகத்தைப் பார்க்கக் கற்றால், முழுமையான மனிதராக வாழலாம். பிதகோரஸின் பின்புலத்தோடு, நமக்கு அதை விளக்கும் ஓஷோவின் முயற்சியே இந்த […]

Read more

காகிதம்

காகிதம், வெ.இறையன்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், விலை 50ரூ. மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மகத்தான இடம் காகிதத்துக்கு உண்டு. அறிவுக் கடத்தியாக தகவல்களை காகிதம் சுமக்கத் தொடங்கிய பிறகுதான், அகிலத்தின் அறிவுக் கண் திறந்தது. உயர்வான காகிதத்தை உதாசீனமாகக் கசக்கிவிடாமல், அதன் அருமை பெருமையை உணரச் சொல்லும் அற்புதமான புத்தகம். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை என்பது போன்ற வித்தியாசமான தகவல்களும் நிறைய இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்! நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக்.237,விலைரூ.275. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது […]

Read more
1 2 3 4 5 6 8