யாரோ சொன்னாங்க

யாரோ சொன்னாங்க, மணவை பொன் மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. வாட்ஸ்-அப், முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சிறப்பான கருத்துகள் வெளியாகின்றன. இதுபோன்று, மேலும் பல இடங்களில், யார் சொன்னார்கள் என்ற அடையாளம் இல்லாமல், மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள் வெளியாகின்றன. அந்த சிறப்பான வரிகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. சிந்தனைக்கு விருந்தாகவும், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வகையிலும் இந்தக் கருத்தகள் அமைந்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031625_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

வாழும் வழிமுறைகள்

வாழும் வழிமுறைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.65 வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது. முதலில், ‘ஏன் வேண்டாம் வாக்குவாதம்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. இறுதியில், ‘அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்’ என்ற தலைப்பில் முடிகிறது, மொத்தம், 28 தலைப்புகளில் உரைத் தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. வாழ்வுக்கு தேவையான முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘பெண்ணாதிக்கத்தை தடுப்பது எப்படி’ என ஒரு தலைப்பில் உள்ள உரை மிகவும் சுவாரசியம் தருகிறது. அந்த கட்டுரையில், ‘ஆதிக்க உணர்வை […]

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100. புதுச்சேரியைச் சேர்ந்த நூலாசிரியர், அதே ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பழகிய அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. புதுச்சேரி செட்டித் தெருவில் முதன்முதலாக பிரபஞ்சனைப் பார்த்தது முதல் பிரபஞ்சன் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்தது வரை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் பிரபஞ்சன். அதிலும் கூட படைப்பிலக்கியவாதியாக வாழவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். எழுத்து தொடர்பான இதழியல் பணிகள்கூட, அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. […]

Read more

உள்ளம் படர்ந்த நெறி

உள்ளம் படர்ந்த நெறி,  கோவை எழிலன், சந்தியா பதிப்பகம், பக்.200, விலை  ரூ.200.  தான் ரசித்துப் படித்த ஓர் இலக்கியக் காட்சியை நண்பர்கள் குழுவில் தினமும்பதிவிட்டதன் பயனாக உருவாகியிருக்கிறது இந்தத்தொகுப்பு. மொத்தம் நூற்று ஐம்பது காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே இலக்கியக் கடலில் கண்டெடுத்த முத்துக்கள் என்றே கூறலாம். கம்பராமாயணம், யுத்தகாண்டத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடலுடன் தொடங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வோர் இலக்கியக் காட்சியாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர். சீர்காழி திருப்பதியின் வருணனை, இராவணனை நற்பண்புள்ளவனாகக் காட்டும் பாவேந்தரின் பாடல், முழுமதி கிரகண நாளில் […]

Read more

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.90 சொற்களை அடிப்படையாக கொண்ட புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஒளிந்துள்ள ஐந்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும் என புதிர் போடப்பட்டுள்ளது. இது, மொழி வளர்ச்சிக்கு உதவும். புதிய சொற்களை அறிந்து, அன்றாடம் பயன்படுத்த ஏதுவாகும். வித்தியாசமான மொழி கல்வியை துாண்டும் நுால். – ராம் நன்றி: தினமலர், 16/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தமிழகம் தந்த ம.பொ.சி.

தமிழகம் தந்த ம.பொ.சி., தொகுத்தவர் – முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.120. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் ம.பொ.சிவஞானத்தின் பொன்விழா 1956 ஜூன் 26 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் நிகழ்வுகள், அறிஞர்கள் ஆற்றிய கருத்துரைகள், விழா குறித்த பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள், சந்திரசேகர், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.75. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகத்தன்மையுடன் இணைந்து, வியப்புடன் சேர்ந்து தெளிந்து எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசியல் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நுால் பகிர்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் தரும் நுால். – விநா நன்றி: தினமலர், 2/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நூறு புராணங்களின் வாசல்

நூறு புராணங்களின் வாசல், முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் […]

Read more

அக்கா

அக்கா, திலகபாமா, காவ்யா, விலைரூ.600. ஐம்பதுகளின் இறுதியில், 23 வயதில் தமிழக அரசியலில் நுழைந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் பெரும் பங்கு ஆற்றியவர். ஏழு முறை சட்டசபை உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சட்டசபையில் ஆற்றிய உரைகளையும் தொகுத்துள்ள நுால். காமராஜரை முதல்வராகக் கொண்ட ஆட்சியில் சட்டசபை உறுப்பினராகத் திகழ்ந்தார். நிதியமைச்சராக இருந்த கக்கன் கொண்டு வந்த வெள்ளை அறிக்கையை ஆதரித்து பேசினார். திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்தபோது எதிராகக் குரல் கொடுத்தவர். பெண்களுக்குப் […]

Read more

முதியோர் நல மருத்துவம்

முதியோர் நல மருத்துவம், கேள்வி பதில்,டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலை: ரூ. 150. குழந்தைப் பருவத்தைவிட மென்மையானது முதுமைப் பருவம். வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட்டு மகிழ்வுடன் வாழ வேண்டிய பருவம் அது. ஆனால், அந்த மகிழ்ச்சி முதுமையில் பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஒருபுறம் முதுமையினால் ஏற்படும் உடல் உபாதைகள் / உடல்நலக் குறைபாடுகள். மறுபுறம் நெருங்கியவர்களின் இழப்பு, உறவினர்களின் புறக்கணிப்பு, குடும்பச்சூழல், சமூகச்சூழல் போன்றவற்றால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள். இவை முதியவர்களை மீள முடியாத, யாரிடமும் பகிர முடியாத […]

Read more
1 2 3 4 63