ஆட்சி பீடம்

ஆட்சி பீடம், ஏர்பாத் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. வீரமும் ஈரமும் கொண்ட உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக (கலீபா) பொறுப்பேற்றதும் எளிமைக்கோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். அவர்களின் வரலாற்றை ச.சி.நெ. அப்துல் ரசாக் சுவைபட எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —- திருக்குர்ஆன் விளக்கவுரை, மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்), இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 130ரூ. மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ஸல்) எழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இதை மவுலவி எம்.ஐ.முகம்மது […]

Read more

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 60ரூ. ஹைக்கூ என்று அழைக்கப்படும் நவீனகால சுருக்கமான கவிதைகள் எப்போது, எவ்வாறு தோன்றியது? கடந்த நூறு ஆண்டுகளில் ஹைக்கூ எவ்வாறு தனது பயணத்தை வரலாற்றில் தடம் பதித்தது? ஹைக்கூ தமிழில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று அனைத்தையும் விரிவாக அலசி ஆய்ந்து, ஹைக்கூக்களின் பொக்கிஷமாகத் தந்து இருக்கிறார், கவிஞர் மு.முருகேஷ். அவரை கவர்ந்த 100 ஹைக்கூ கவிதைகள் படித்து சுவைக்கத் தகுந்தவை. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

பாலம்

பாலம், பி. வெங்கட்ராமன் சிறப்புமலர், விலை 20ரூ. 16 வயதில் பத்திரிகை ஆசிரியர்! “பாலம்” கல்யாணசுந்தரனார் நடத்தும் “அன்பு பாலம்” பத்திரிகை, “பி.வெங்கட்ராமன் சிறப்பு மலர்” வெளியிட்டுள்ளது. யார் இந்த வெங்கட்ராமன்? சுதந்திரத்துக்குப் பின், புதுக்கோட்டையில் இருந்து புற்றீசல் போல் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் புறப்பட்டன. பாலர் மலர், டமாரம், சங்கு, சுதந்திரஜோதி, டிங் டாங் என்பவை அவற்றில் சில. “டிங் டாங்” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் 16 வயது மாணவர் பி. வெங்கட்ராமன்! தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வயதில் பத்திரிகை ஆசிரியர் ஆனவர் இவர்தான். […]

Read more

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள்

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பிறந்த யாழ் சுதாகர் தமிழ்நாட்டில் குடியேறி, “எப்.எம்.” ரேடியோ ஒன்றில் இசைப்பாடல்களைத் தொகுத்து வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகிறார். அவர் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்பதை, இந்த நூல் மூலம் நிரூபித்திருக்கிறார். அதைவிட ஒரு சிறப்பு இந்த நூலுக்கு இருக்கிறது. “என்னுரை” என்ற தலைப்பில், யாழ் சுதாகர் தன்னைப் பற்றி எழுதியுள்ள குறிப்புதான் அது. ஒரு சிறந்த சிறுகதையைப்போல் அது உள்ளது. புகழ் பெற்ற ஒரு […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், விலை 350ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி. தமிழ் உணர்வுடன் இந்த நூலை அவர் எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்று உறுதிபடக் கூறுகிறார். “உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது தென்னிந்தியாவில்தான்” என்று சர்ஜான்ஸ் இவான்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். “குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் அமிழ்ந்தபோது, அதில் வசித்த மக்கள் எட்டுத் […]

Read more

ஸ்ரீ ராகவேந்திர மகிமை

ஸ்ரீ ராகவேந்திர மகிமை, அருள்மிகு அம்மான் பதிப்பகம், விலை 280ரூ. அம்மன் சத்தியநாதன் எழுதிய “ஸ்ரீராகவேந்திர மகிமை” நூலின் பத்தாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த வரலாற்று நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இதன் சிறப்பை அறிந்துகொள்ளலாம். 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த மாபெரும் வரலாற்று காவியத்தை சிறப்பாக எழுதியுள்ள அம்மான் சத்தியநாதன் பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல், தமிழில் நா.முருகேசன், சாமிநாதன் பதிப்பகம், விலை 200ரூ. இந்த நூலில் எழுதப்பட்ட திட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள், அணுகுமுறைகள் யாவற்றிற்கும் உந்து சக்தி “அம்மா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதாவே ஆவார். அம்மாவை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வளர்ச்சி, நல்வாழ்வு, நலத்திட்டங்கள், மிகச்சிறந்த ஆட்சி முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பும், தமிழ்நாடு பற்றிய புள்ளி விவரங்கள், 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது போன்றவை தரப்பட்டுள்ளன. சாதனை என்பது அவரவர் […]

Read more

இலக்கியத்தில் இன்பரசம்

இலக்கியத்தில் இன்பரசம், க. முத்துநாயகம், தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. இலக்கியம் என்றவுடன் பயந்துவிட வேண்டாம். எல்லோரும் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த புத்தகம்.அதில் இருந்து சில இனிய காட்சிகள். காதல் வயப்படுகிறவர்களுக்கு முதலில் தொலைந்து போவது, தூக்கம்தான்.காதலியை நினைத்து ஒரு இளைஞன் இரவெல்லாம் தவிக்கிறான். அவளை தேடிச்சென்று கட்டித் தழுவ நினைக்கிறான்.இயலவில்லை. அவன், “மீன் உறங்கும் நேரம்கூட கண் உறங்கவில்லை”யாம்! ஒரு காதலன் தவிப்புக்கு எவ்வளவுஅற்புதமான உவமை! ஒரு புதுப்பெண், கட்டித் தயிரை கையால் பிசைகிறாள். பின் புடவையில் துடைத்துக் கொள்கிறாள்.அந்த […]

Read more

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ. திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ. பன்மொழிப் பாவலர், […]

Read more

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more
1 78 79 80 81 82 223