பேச்சில்லாக் கிராமம்,
பேச்சில்லாக் கிராமம், ம.பெ.சீனிவாசன்; சந்தியா பதிப்பகம், பக்.216; விலை ரூ.215. நூலாசிரியர் வைணவத் தமிழில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும், சைவத் தமிழிலும் கூட ஆழங்காற்பட்டவர். அவரது ஆழ்ந்த, அகண்ட, நுண்ணிய ஆராய்ச்சிப் பார்வை, ஐம்பது கட்டுரைகளாகியிருக்கின்றன.<br>அவற்றுள் வைணவத் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் “தாயைக் குடல் விளக்கம் செய்த’, “இரண்டு கன்றினுக்கு இரங்கும் -ஆ’, “ஓடக்காரனுக்கு நட்டாற்றில் கூலி’, ” தமராக்கி – ஒரு கிராமத்தின் பெயர்’, “கொள்கொம்பா? கொழுகொம்பா?’, “நிலவின் நிழலோ உன் வதனம்’, “இந்திரனின் விருந்தாளி’, “நாணி நின்றன பிடியும் களிறும்’, “நீ […]
Read more