ஆழி பெரிது

ஆழி பெரிது, வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல், அரவிந்தன் நீலகண்டன், பக்.367, விலை ரூ.330. இன்று வேத பாரம்பரியம் குறித்து அரசியல் சாயத்துடன் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றன; வேத காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விளக்கம் அளிக்கிறது. வேத கால அக்னி வளர்ப்பு, அஸ்வமேத யாகம், சரஸ்வதி நதி பற்றிய சர்ச்சை போன்றவற்றை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர். அதுபோலவே இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கவில்லை […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், விலை 125ரூ. காவிக்கதைகள் எந்த முகமூடியும் இல்லை, தலைப்பே சொல்லிவிடுகிறது இந்துத்துவா என்று. அதற்காகவே அரவிந்தன் நீலகண்டன் கவனம் பெறுகிறார். பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயாசமாகத் தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு என்கிறது பின்னட்டைக் குறிப்பு. உண்மைதான். வரலாற்றப்பின்னணியில் இந்து மதப் பெருமை பேசும் கதைகள் மிகவும் கவனமான இலக்கிய உத்திகளுடன் மொழியாளுமையுடன். அமுதம் என்கிற முதல் சிறுகதை நாயக்கர் காலத்தில் கோயில் ஒன்றில் நிகழ்ந்த சாதிக்கெதிரான தனிமனித கலகத்தைப் பேசுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. தமிழ் புனைவுலகின் புதிய யுக்தி To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025209.html அழுக்கு சட்டையைத் துவைத்துப்போடுவதால் புரட்சி தாமதப்படும் என்றால் பரவாயில்லை. ஆடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார் பொதுவுடைமைவாதி வி.பி.சிந்தன். கொள்கைத் தீவிரத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அழகியல் வாழ்வின் சிறப்பான பகுதி என்பதைத்தான் அவர் குறிப்பிட்டார். பிரசாரக் கதை எழுதும்போது, கொள்கை சில இடங்களில் சங்கடமாகவும், சில இடங்களில் சவுகரியமாகவும் இருக்கிறது. கதை […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html அரவிந்தன் நீலகண்டன் எழுதிய உடையும் இந்தியா நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. மதம், அது சார்ந்த விளைவுகளை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. மதம் ஒருவரை சார்ந்த விஷயம். அதை அவர் தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தனக்குள் இருக்கும் மதத்தை, ஒருவன் உரக்கச் சொல்கிறான் என்றால், அதைப் பொருட்படுத்தாமல் போகும் பெருந்தன்மை, மற்றவர்களுக்கு வேண்டும் […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், மதி நிலையம், சென்னை, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-2.html சோமபானம் என்பது எந்தவகை பானம்? சிந்துவெளி நாகரிகம், வேத காலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாச்சாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும், அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ் பேப்பர் […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும், ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சர்வதேச அளவில் பல்வேறு சதிகள் நடந்தாலும், அதில் மூன்று சதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று இஸ்லாமிய தீவிரவாதம், இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதம், மூன்று மனிதஉரிமைப் போராட்டம் என்ற போர்வையில் தலித் இன மக்களைத் தனியாக பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இதில் முதல் […]

Read more

பஞ்சம், படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்

பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 312, விலை 160ரூ.   To buy this Tamil book online – https://www.nhm.in/shop/978-81-8493-522-6.html உலகில் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடே இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவம் நிலவ வேண்டும். உணவு, உடை, வீடு முதலான அடிப்படை வசதிகளுடன் அனைத்து மனிதர்களும் வாழ வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைக் கொண்ட சித்தாந்தம்தான் […]

Read more

உடையும் இந்தியா?

உடையும் இந்தியா? (ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்), ராஜிவ் மல்ஹோத்ரா, தமிழில் அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ்ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14,  பக்கங்கள் 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், […]

Read more