சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக், 382, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html கடந்த 1959ம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல் கி.பி. 7 முதல் 10ம் நூற்றாண்டு வரையிலான, சைவ இலக்கிய வரலாற்றை உள்ளடக்கியது. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் துவங்கி, மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில் வேம்பையர் கோன் நற்பந்த […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 250ரூ To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-809-6.html தமிழ் இலக்கிய வரலாற்றில், பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல், 10-ம் நூற்றாண்டு வரை திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலான தமிழ்ச்சான்றோர்கள் ஏராளமான பாடல்கள் புனைந்து, இலக்கியத்துக்கு வளம் சேர்த்தனர். இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், எழுதியவர்கள் பற்றியும் இந்நூலில் விவரிக்கிறார். தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு […]

Read more

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல், பிளாக்ஹோல் பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர்,சென்னை – 83, விலை 100 ரூ. எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்திய மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களைப் பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. மாலை நேரத்துக்குப் பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு […]

Read more