டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4, பாலாஜி, சார் பதிப்பகம். தொழில்நுட்பக் கில்லாடி ஆகலாம். ஒரு விரல் நுனி அளவிலான கருவிக்கள் எப்படி ஒரு நூலாகத்தின் புத்தகங்களை எல்லாம் அடுக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வைக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமிக்க முடிகிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை ஒரு எலெக்ட்ரானிக் மாணவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கையடக்கப் புத்தகத்தின் நான்கு பாகங்கள் கதைபோல விவரிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், […]

Read more

சிறுவர் கதைக்களஞ்சியம்

சிறுவர் கதைக்களஞ்சியம் (தொகுதி 3,4), மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 85+85ரூ. சின்னஞ்சிறுவர்களின் வெள்ளை மனதில் நல்ல நல்ல கருத்துக்களை விதைகளாக விதைத்திருக்கிறார் ஆசிரியர். பெரிய பெரிய தத்துவ நூல்கள், ஞான நூல்களால் புரிய வைக்க முடியாத உயர்ந்த நீதிகளை, தர்மங்களை நியாயங்களை, நெறிமுறைகளை, நியதிகளை, சின்னஞ்சிறு கதைகளாக்கி போதிக்கும் உத்தியை இக்கதைக்களஞ்சியங்கள் வழியாகச் செய்துள்ளார். கதைகளில் மன்னர்கள், வியாபாரிகள், ஞானிகள், வரலாற்றுப் புருஷர்கள், புராண நாயகர்கள், சமகால நிகழ்வுகள் என்று களமாக எடுத்திருப்பது, சலிப்பில்லாமல் […]

Read more

மனிதன்

மனிதன், ஏ.எஸ். ராகவன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-0.html பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் எழுதிய சிறந்த நாவல் மனிதன். ஆனந்த விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் இது என்பதில் இருந்தே இதன் தரத்தை நன்கு உணரலாம். தெளிந்த நீரோடை போன்ற நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஏ.எஸ். ராகவன், கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக பூமா ஓர் அற்புத […]

Read more