மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ. பாயும் மது; பதுங்கும் அரசு சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 650ரூ. சுதந்திர இந்தியாவில் 2014 வரை நடந்த பொது தேர்தல்கள், தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களைப் பற்றிக் கூறும் நூலாகத் தோற்றமளிக்கும் இந்நூல், உண்மையில் இந்தியாவின் சமகால வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் முன் எழுந்த பிரச்னைகள், ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் தேர்தலை, எதிர்கொண்டவிதம் எல்லாம் இந்நூலில் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல,தேர்தலுக்குப் பின்பு நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், முக்கிய திருப்பங்கள், நாட்டில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், அதன் தொடர்ச்சியாக அடுத்த […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், பக். 608, விலை 650ரூ. இந்திராவை வாஜ்பாய் ஆதரித்தது ஏன்? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 125 கோடி மக்கள் தொகையில் 80கோடிக்கும் அதிகமானோர், தேர்தல் முறையில் பங்கேற்பது, இதன் ஆணிவேர். நாட்டை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம், பிற பிரதிநிதிகளையும் மறைமுகமாகவும் தேர்வு செய்கின்றனர். மறைமுக தேர்வில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரும் அடக்கம். சுதந்திரம் பெற்ற பின், இன்றுவரை, எத்தனையோ தேர்தல்களை […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், […]

Read more

மொழிப்போர்

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.   —- […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு,(தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்), ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், பேருந்து நிலையம் பின்புறம், தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html கச்சத்தீவை சூழ்ந்து நிற்பது தண்ணீர் அல்ல. தமிழனின் கண்ணீர். நாகை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இடம் மட்டுமல்ல அது. தமிழகத்தின் வளத்தோடு சம்பந்தப்பட்டது. இப்போது இந்தியாவின் மானத்தோடு தொடர்புடையது. கடந்த 40 ஆண்டு காலமாக 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை […]

Read more

வனசாட்சி

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1480ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு காரணமாக உருவான சின்னஞ்சிறிய தீவான கச்சத் தீவு 1685 முதல் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்ததையும், அதன் பின் எந்த எந்த ஆண்டுகளில் யாருக்கெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு, பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி மத்திய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பது உள்பட அனைத்து […]

Read more