எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை), செய்திக்குழு வெளியிடு, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 128, விலை 90ரூ. இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் செரிக்க, இரண்டு நாட்கள் ஆகும். சிவப்பழகிற்காக தேய்க்கும் கிரீம்களால் என்னென்ன கேடுகள் வரும், மருதாணியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மெகந்தியைக் கையில் பூசிக் கொள்வதால் வரக்கூடிய தோல் நோய்கள் என்ன? எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பிராய்லர் கோழி, தந்தூரி சிக்கன் வகையறாக்களால் குழந்தைகளும், பெரியோருக்கும் உண்டாகும் கேடுகள், வேதிப்பொருட்களில் கூட்டாக விஷத்தை விதைக்கும் பாக்கெட் பால்… இப்படி அன்றாட […]

Read more

தொடக்கம் தெரியுமா

தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, பக். 232, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-7.html பல நிகழ்வுகளின் தொடக்கம் அருமையாகவும், ஆச்சரியமாகவும் கூட இருக்கும். நூலாசிரியர் 59 முக்கிய நிகழ்வுகளை எடுத்து அவற்றின் தொடக்கம் ஏன், எப்படி, எதற்கு என்ற விவரங்களோடு பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மெரீனாவின் முதல் சிலை, உழைப்பாளர் சிலை. அந்த சிலை வர காரணகர்த்தா சிங்காரவேலர், உருவாக்கிய சிற்பி ராய் சவுத்ரி என்ற விவரங்கள் (பக். 231-232), சினிமா ஸ்டுடியோவில் லேப் […]

Read more

எப்படியும் சொல்லலாம்

எப்படியும் சொல்லலாம், இரா. எட்வின், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-6.html ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் இரா. எட்வினின் முதல் கவிதை தொகுப்பு ‘எப்படியும் சொல்லலாம்’. மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளன், தன் கையில் காசில்லாத நிலையை குழந்தைகளிடம் அப்படி(யும்) சொல்லலாம் என யோசிக்கும் ஏழை, மனிதனை மலம் திண்ண வைத்த சாதிய கொடுமை, பாதுகாப்பின் பேரில் ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை, வட்டி வசூலிக்க வந்தவரிடம் அன்புடன் தாவும் குழந்தை, பள்ளிகளின் […]

Read more

ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

ஏன் என்னைக் கொல்கிறீர்கள், க. இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 72, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-9.html கவிஞர் க. இராமசாமி இணையத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ஏன் என்னை கொல்கிறீர்கள்?. நவீன வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றிக்கொண்டே உள்ளது. குறிப்பாக கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இப்படி நகரங்களின் இடுக்குகளில் வாழ நேர்ந்துவிட்ட மனிதர்களின் கனவுகள், ஆசைகள், தனிமையின் துயரங்கள், பால்ய கால நினைவுகள், பொய்யான சுகங்கள், காணாமல் போன முரட்டுத்தனமான அன்புகள், அன்பற்றவர்களின் துரோகங்கள், […]

Read more

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ. காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி. ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் காந்திஜியின் முதல் […]

Read more

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும், சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 250ரூ. விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புகரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், […]

Read more

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும்

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும், குமாரதேவர் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 120, விலை 200ரூ. சங்க இலக்கியத்தில், கன்னிப் பெண்கள் நீர்த்துறையில் நீராடி, நமக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டி இறைவனைக் குறித்து நோன்பு நோற்று வழிபாடு நடத்தியதை தை நீராடல், மார்கழி நீராடல், பாவை நோன்பு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. இதை பரிபாடல் கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்றுவரை இப்பாவை நோன்பு பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகரும் ஆண்டாள் நாச்சியாரும் அருளிச்செய்த திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய […]

Read more

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ. மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ. தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் […]

Read more
1 8 9 10