முகங்கள்

முகங்கள், சத்யா ஜி.பி., வாதினி பதிப்பகம், விலை 160ரூ. ஏடிஎம் காவல்காரர், நள்ளிரவு டீக்கடைக்காரர், பால் பாய் என்று தினசரி வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்களின் முகமூடியில்லாத முகங்களைப் பற்றிய நினைவுகள். 29 கட்டுரைகளும் சிறுகதைகளைப் போல வாசிக்க சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காந்தியடிகளும் குழந்தைகளும்

காந்தியடிகளும் குழந்தைகளும், ஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ், தமிழாக்கம்: அ.இராமசாமி, காந்திய இலக்கியச் சங்கம், விலை: ரூ.130. காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காந்திய நூல்.காந்தியின் குழந்தைப் பருவம், குழந்தைகளுக்கான அவரது அறிவுரைகள் என்று காந்தியத்தை ஒரு வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்தும் நூல் நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், காம்கேர் புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் வெளியான தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்லைன் வணிகம் பற்றிய அறிமுகம், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆன்லைன் ராஜா

ஆன்லைன் ராஜா, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027967.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தினம் ஒரு மந்திரம்

தினம் ஒரு மந்திரம், தொகுப்பு திலகவதி, அட்சரா பதிப்பகம், விலை 200ரூ. பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. […]

Read more

அஞ்ஞாதா த மெமேோய்ர்ஸ் ஆஃப் திப்புஸ் அன்னோன் கமாண்டர்

அஞ்ஞாதா த மெமேோய்ர்ஸ் ஆஃப் திப்புஸ் அன்னோன் கமாண்டர், கிருஷ்ணமுர்த்தி ஹனூரு, ஆங்கிலத்தில் எல்.எஸ்.சங்கர் ஸ்வாமி, பீ புக்ஸ், விலை 325ரூ. படைவீரனின் வாழ்க்கை அரசன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் வீரனின் எண்ண அலைகள் எப்படியிருக்கும்? தொலைதூர கிராமங்களில் வாய்மொழியாக உலவும் செய்திகளின் பின்னால் உள்ள வாழ்க்கையை, அதன் சோகத்தை, தவிப்பை, ஆற்றாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் கன்னட நாவல் இது. ஹைதர் அலி – திப்பு சுல்தான் காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்த போராட்டம் எத்தகைய வீரர்களை உருவாக்கியது என்பதைச் […]

Read more

நீதிக்கதைகள்

நீதிக்கதைகள், சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பக். 246, விலை 80ரூ. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நீதிக் கதைகள் நான்காம் தொகுப்பை எழுதியிருக்கிறார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர். எத்தனையோ நீதிக் கதைகளை படித்திருந்தாலும், இதில் உள்ள நீதிக் கதைகளை படிக்கும் போது, நமக்கு அந்தளவுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது உறுதி. நீதிக் கதைகள் ஒவ்வொன்றையும் படிக்க அலுப்பு தட்டாத வகையில் தொகுத்து தந்துள்ளார். மகாபலிக்கு மகாலட்சுமி கட்டிய ரக் ஷை கயிறு, திருவிளையாடற்புராணத்தில் வரகுண பாண்டியனின் […]

Read more

விதுர நீதியும் வள்ளுவ நீதியும்

விதுர நீதியும் வள்ளுவ நீதியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 246, விலை 150ரூ. விதுர நீதியும் வள்ளுவ நீதியும் என்னும் இந்த நுால், விதுரர், திருதராஷ்டிரருக்கு சொன்ன நீதியையும், திருவள்ளுவர் உலகப் பொதுமறையான தன் திருக்குறளில் உலகத்திற்கு சொன்ன வற்றையும் ஒப்பாய்வு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நுாலில், 50 தலைப்புகளில் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும். செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் என்பது உட்பட பல கருத்துக்கள் பொதிந்துள்ளன. மகாபாரத கதையோடு வள்ளுவரின் […]

Read more

வறுமையின் நிறம் பச்சை

வறுமையின் நிறம் பச்சை, ஆரூர் சலீம், வெம்மை பதிப்பகம், பக். 126, விலை 125ரூ. புத்தகத்தைப் படிக்கத் துவங்கியபோது, உடலில் திடீர் உஷ்ணம் பரவி, கடும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்ன சொல்ல வருகிறார் நுாலாசிரியர்? புவி வெப்பமயமாதல் என்ற விஷயமே கிடையாது என்பதை, எடுத்த எடுப்பிலேயே, வெட்ட வெளிச்சமாகப் போட்டுடைத்து விட்டாரே… அதை எப்படி, தர்க்க ரீதியாக விவரிக்கப் போகிறார், அப்படியெனில், வெப்பமயமாதல் தொடர்பான அனைத்து கட்டுரைகளும், கருத்துகளும், வெறும், ‘டுபாக்கூர்’ தானா, அப்படி யெனில், பூமி வெப்பம் அதிகரிப்பதேன், காலநிலை மாற்றத்தைப் […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு, விலை 290ரூ. கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்… இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள். அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் […]

Read more
1 2 3 4 5 8