முதல் முகவரி

முதல் முகவரி, வெ. நீலகண்டன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 140ரூ. வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கறிர்கள். நம்பிக்கை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள். அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்துவந்து அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் […]

Read more

ஒன்றே உலகம்

ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், […]

Read more

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்)

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்), ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 235ரூ. இந்த நூல் இரண்டாம் தொகுதியாக மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 274 கோவில்களைப் பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள், அமைவிடம், நால்வர் பாடியதெனில், அப்பாடல் என்ற பன்முகத் தகவல்களுடன், கோவிலின் படமும் தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். மேலும், திருத்தலங்களின் பழைய தமிழ்ப் பெயருடன் அதன் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. சைவ நெறியில் தோய்ந்து வாழும் அனைவரும் விரும்பும் நூல்.   —-   தென்னாட்டுச் செல்வங்கள் (பாகம்2), ஓவியர் […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more

மாநகர் மதுரை – அன்றும் இன்றும்

மாநகர் மதுரை – அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 28, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-482-6.html சங்கம் வைத்து தமிழை வளர்த்த ஆலவாய் என்றழைக்கப்படும், மதுரை மாநகர் பற்றிய நூல் வரிசையில் இந்நூல் மலர்ந்துள்ளது. மதுரை மாநகர் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில், கூடலூர் திருக்கோவில், கிறிஸ்தவ ஆர்ச்பிஷப், மதுரை ஆதீனம், மதுரையில் சமணம், இஸ்லாம், கண்ணகிக்கோட்டம் என, 39 தலைப்புகளில் அரிய, பல செய்திகளை சேகரித்து அற்புதமாய் […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, சந்தியா பதிப்பகம், 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 75 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-8.html சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார். அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்), திரட்டித் தொகுத்தவர்: ஏ.கே. செட்டியார், சந்தியா பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை – 600083. விலை ரூ. 180 தமிழில் பயண இலக்கியத்தின் அடையாளமாக இன்று நிலைத்திருக்கும் பெயர், ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஏ.கே. செட்டியார். அவர் எழுதிய புகழ் பெற்ற பயண இலக்கிய நூல்கள், பல நாடுகளைப் பற்றிய அரிதான பழங்கால சித்திரங்களைத் தருபவை. ஏ.கே. செட்டியார் மற்றவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். தமிழகத்திற்குள் பலரும் […]

Read more

இங்கிதம் பழகு

உலகம் சுற்றலாம் வாங்க, சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 96, விலை 300 ரூ. ஸ்பெயின் நாட்டின் தக்காளித் திருவிழாவில் கலந்துகொண்டு, நாமும் தக்காளிக் குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போன்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில் உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு. இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்ற பயண நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. உலகின் வித்தியாசமான, […]

Read more
1 5 6 7