வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு

வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு, எம். கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை:ரூ. 175. மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை, ரசித்துப் படிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து எழுதி இருப்பவர் தமிழகக் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் என்பது வியப்பளிக்கிறது. காவல்துறைக்கு முற்றிலும் மாறான மென்மையான போக்குடன் அவர் தெரிவித்து இருக்கும் ஆலோசனைகள், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகை யில் இருக்கின்றன. மாமியார்-மருமகள் உறவு, பேருந்து பயணத்தில் மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது, போதை மருந்து, சமூக விரோதிகள், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் […]

Read more

வாழ்க்கைப் படிகள்

வாழ்க்கைப் படிகள், புலவர் மா.அருள்நம்பி, சங்கர் பதிப்பகம், விலை:ரூ.75. வாழ்வில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக, அறிஞர்களின் அனுபவ வா அறிவு, சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை திருமந்திரம், திருக்குறள், தேவாரம் திருவாசகம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டு இருக்கின்றன.  நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சேதி சொல்லும் தேதி

சேதி சொல்லும் தேதி, தொகுப்பு ஆசிரியர்: சி.வீரரகு, சத்யா பதிப்பகம், விலை:ரூ.100 17-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஞானிகள், விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெருந்தலைவர்கள் பற்றிய குறுஞ்செய்திகளும், இந்தக் காலத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், சாதனைகள் ஆகியவையும் தேதி வாரியாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் கொடுத்துள்ள கட்டுரைகளும் பயனுள்ளவை ஆகும். நன்றி: தினதந்தி, 6/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா; விலை:ரூ.1000. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி, கடலில் கலக்கும் புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த ‘நூலில் பொதிந்து கிடக்கின்றன. தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள கள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள், நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை […]

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.560. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

எனது இமாலயப் பயணம்

எனது இமாலயப் பயணம், தாமரை செந்தூர்பாண்டி, சிவகாமி புத்தகாலயம், விலை:ரூ.120. தாமரை செந்தூர்பாண்டி, பானியட், குருஷேத்திரம், எழுத்தாளர் சண் சிம்லா, டேராடூன், ஹரித்துவார் என்ற பல இடங்களுக்கு பயணித்ததை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். நடுத்தரவர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், நம்மையும் அவருடன் அழைத்துச் சென்று விளக்கும் உணர்வைத் தரும் வகையிலும் இவற்றைத் தந்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள், இந்தப் பயண அனுபவத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சுவாசிக்கும் பூக்கள்

சுவாசிக்கும் பூக்கள்,  முனைவர் பொ.பொன்முருகன், பயணம் பதிப்பகம், விலை:ரூ.250. ஏ ராளமான பூக்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட பல பூக்களின் முழு விவரத்தை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு பூக்களின் மருத்துவ குணங்கள், பூஜைக்கு உகந்த மலர்கள், பெண்கள் விரும்பும் பூக்கள், பூக்களின் ஆங்கிலப் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களுடன் பூக்களின் படங்களும் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள்

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள், நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், விஜய இராஜேஸ்வரி பதிப்பகம், விலை:ரூ.150. உன்னதமான வாழ்க்கைக்கு வழிகாட்டிபோல இந்த நூல் அமைந்து இருக்கிறது. நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், அவரது சிந்தனையில் உதித்தது, பல மேடைகளில் தெரிவித்த கருத்துகள், பல்வேறு அனுபவங் களில் இருந்து கற்றுக் கொண்டது, படித்து அறிந்தவை ஆகியவற்றைத் தொகுத்து 36 கட்டுரைகளாகக் கொடுத்து இருக்கிறார். ஒவ்வொன்றும் சிறப்பான கருத்தைத் தாங்கி இருப்பதுடன், படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்போது வேண்டுமா னாலும் சாய்ந்துவிடலாம் என்பது போன்ற […]

Read more

தடம் மாறும் வயது

தடம் மாறும் வயது, ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.120. பெண் – ஆண் உறவு நிலை ஒழுக்கநெறிகளை 30 அத்தியாயங்களில் வலியுறுத்தும் நுால். ஆண்கள் மத்தியில் பெண்கள் சமமாக இருக்கும் நிலையில், இரு பாலினத்தாரும் அடக்கி ஆள முற்படுவர். இந்நிலையில், ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, இருவரும் படைப்பில் சமம் என்றாகிறது. அன்பு, பொறுமை, பக்குவம், கவனம், நிதானம், விவேகம், நேர்மை இவற்றின் மொத்த வடிவம் தான் ஒழுக்கம். அதை முழுமையாக வசப்படுத்தி வாழ்வதை வாழ்க்கை என்றும், […]

Read more

கோமாவில் நான்

கோமாவில் நான், பேராசிரியர் மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.150. ‘கோமாவில் இருக்கானா… எல்லாம் சரியாய் போயிடும்’ என, உறவினர் உடல் நலம் குறித்து, சாமியார் யாராவது குறி சொன்னால் நம்பி விடுவீர்கள் அல்லவா? உண்மையிலேயே அவர் சரியாகி விட்டாரா? அந்த சாமியார் எதற்காக அப்படி சொன்னார்? கோமா என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா அல்லது உங்களுக்கு தான் தெரியுமா? கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் தாத்தாவாக நடித்தவர், பக்கவாதம் ஏற்பட்டு படுத்திருப்பார். அவரைப் பார்த்தால், கோமாவில் படுத்தவர் போலவே இருப்பார். […]

Read more
1 2 3 4 5 6 88