மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more

இடக்கை

இடக்கை, எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 358, விலை 375ரூ. பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர். சில குற்றவாளிகள் […]

Read more

தாரகை

தாரகை, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. இந்நூல் சினிமா உலகத்தை கழுகுப் பார்வையில் பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தமிழ் மகன். ஒரு தேர்ந்த வில் வித்தைக்காரனின் அம்புகளைப்போல இவரது சொற்களும், சொற்களின் வழி விரிந்து செல்லும் கதை உலகமும் இந்த யதார்த்தத்துக்கு துணை புரிகின்றன. தீபிகா என்ற நடிகை, திடீர் புகழ் பெற்று சிலரை […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. அழகைப் புதைத்து எழுந்த நகரத்தின் கதை சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், விலை 310ரூ. இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூகநீதிக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பின் புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பை வெளிக்காட்டும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- தைராய்டு, மரு.கு.கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 100ரூ. மிகினும் குறையினும் நோய் செய்யும் தைராய்டு நோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூலாகும். அனைவரும் படித்து […]

Read more

அவளுக்கு வெயில் என்று பெயர்

அவளுக்கு வெயில் என்று பெயர், தமிழச்சி தங்கப்பாண்டியன், உயிர்மை பதிப்பகம். அப்பாவின் எதிர்நீச்சல் துவங்குவது எங்கே? தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதிய ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலக்கியம் தெரியாதோரும், சாதாரணமாக வாசிப்பு பழக்கம் உள்ளோரும் புரிந்து கொள்ளும் எளிய வார்த்தைகளைக் கையாண்டு, கவிதைகளை எழுதி உள்ளார். ‘என் மண்ணில் இல்லாத செழுமை வேறு எங்கும் இல்லை’ என்ற மண்ணின் மீது கொண்ட செருக்கு, ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. கவிதைத் தொகுப்புக்கு வெயில் என ஏன் […]

Read more

ஆபரேஷன் நோவா

ஆபரேஷன் நோவா, தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம், விலை 150ரூ. விஞ்ஞானப் பின்னணியில் பிரபல எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய நாவல். பூமி இரண்டாகப் பிளந்து உருகி ஓடப் போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், உலக மேம்பாட்டுக் குழுவினர் கூடி, இன்னொரு கோளில் மனிதர்களை குடியேற்றி, இயன்றவரை மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வில்லன் ஒருவன் குறுக்கே வருகிறான். இப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்ட சினிமாப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. கற்பனைக்கும் […]

Read more

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ், உயிர்மை பதிப்பகம், விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024048.html ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பல தளங்களிலும் விரியும் வலுவான வாதங்களை முன்வைக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

சரோஜாதேவி

சரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more
1 2 3 4 5