கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50. தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய […]

Read more

வேதம் கண்ட விஞ்ஞானம்

வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14, விலை: ரூ. 270. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-8.html எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்து கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், […]

Read more

அவர்கள் பெண்கள்

அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ. கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த […]

Read more

அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்

அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், மெர்வின், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை – 17, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-8.html அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் என பல்வேறு அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.   —- அடுத்தது என்ன, சி.எஸ், தேவநாதன், லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை – 35, விலை 90ரூ. ஒவ்வொரு மனிதனின் […]

Read more

சங்கப்பலகை

சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125 முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று.   —   உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி […]

Read more

உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை  ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர், வாலிப வயதுள்ள ஆண், பெண், கணவன் – மனைவி, அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அவரவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடும்போது அழகிய உரைநடையில் கதைபோலவே சுவைபட விளக்கியுள்ளார். விறுவிறுப்புடன் […]

Read more

அணுசக்தி அவசியமா? ஆபத்தா?

செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு பண்பாட்டுச் சுற்றுலா, மணிமேகலைப் பிரசுரம், 7/4, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100. அழகப்பா பல்கலைக்கழகம் ‘செட்டி நாட்டுப் பாரம்பரிய சுற்றுலா வளர்ச்சியில் நகரத்தார் பண்பாட்டின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. நகரத்தாரின் வரலாறு, வாழ்க்கை முறை, செட்டிநாட்டுக் கலைகள், சடங்குகள் என்று சுவையான பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.   —   அணுசக்தி அவசியமா? ஆபத்தா?, க.சிவஞானம், 1, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான் […]

Read more

போதி தருமர்

திருக்குறள், ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2-ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5; விலை ரூ. 295 திருக்குறள் மூலமும் விளக்க உரையும் புத்தகத்தை மூத்த தமிழறிஞர் நன்னன் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்ட உரைகள் வந்திருந்தாலும் புலவர் நன்னனைப் போல எளிய முறையில் கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு குறளைச் சொல்லி அதற்கான உரைநடை, சொற்பொருள், விளக்கம், கருத்துரை என்று மிக எளிய முறையில் விளக்கி இருக்கிறார் நன்னன். 90 வயதைத் தொட்ட புலவர் மா.நன்னன் கடலூர் […]

Read more
1 2 3 4