நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி. ஆர். எஸ். சம்பத், சட்டக் கதிர் பதிப்பகம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, பக்கங்கள் 284, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-9.html உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்கவேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும், தமிழக நீதிமுறையும், நீதிமன்றங்களில் தமிழும் என்னும் பிரிவில் 12 கட்டுரைகளும், பல்வேறு தமிழறிஞர்கள், நீதிபதிகள் எழுதியவைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின்படியும், அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 7வது […]

Read more

சுக்கிர நீதி

சுக்கிர நீதி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக்கங்கள் 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html அசுர குருவான, சுக்கிரர் இயற்றிய ஔநசம் என்ற சுருக்கத் தொகுப்பு சுக்கரநீதி. வேதம், அறநூல்களுக்கு முரணாக இல்லாமல், அரசாட்சி மற்றும் பொருளீட்டம் குறித்த தகவல்களை கூறுவது பொருணூல், தமிழில், இக்கருத்து வரவேண்டும் என்ற விருப்பத்தில், இதை பண்டிதமணி மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். வடமொழிப் புலமை உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, அவர் இந்நூலை உருவாக்கிய தகைமை, […]

Read more

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள், கவிமாமணி முத்துமணி, எல்.கே.எம்., பப்ளிகேஷன், பக்கங்கள் 672, விலை 290ரூ. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், […]

Read more

தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு

தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு – பெரியகுளம் கு.அ.ரெங்கராஜன்; பக்.216; ரூ.200; இராஜா வெளியீடு, 10, (மேல்தளம்) இப்ராஹிம்நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி. மிகவும் நுட்பமான முறையில் தகவல்களைச் சேகரித்து தென்னிந்திய செளராஷ்ட்ர மக்களது வரலாற்றை மிகவும் எளிமையாகவும், தகவல்களை முழுமையாகவும், சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களோடும் நூலாசிரியர் விவரித்திருப்பது தனிச்சிறப்பாகும். புராண காலத்திலிருந்து வரலாற்றை விவரிக்கும் நூலாசிரியர், சரித்திர காலத்திற்கான ஆதாரங்களுடன் அதை விளக்கியிருக்கிறார். செளராஷ்ட்ர மக்களது சமூக அமைப்பு, பண்பாடு, இடப்பெயர்வால் அதில் ஏற்பட்ட மாற்றம், தற்போது தென்னிந்தியாவில் அம்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், […]

Read more

பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

சயாம்-பர்மா மரண ரயில் பாதை, சீ. அருண், விலை ரூ. 130; சயாம் மரண ரயில், சண்முகம், விலை ரூ. 150, தமிழோசை பதிப்பகம், 21/8 கிருஷ்ணா நகர்,   மணியக்காரம்பாளையம் சாலை, கணபதி, கோவை- 641012. ‘கேட்டிருப்பாய் காற்றே’ என்று மனம் கசந்து கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்களின் அவல வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும் வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம்-பர்மா ரயில் பாதை அமைப்பதற்காக கூலிகளாக […]

Read more

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, சந்தியா பதிப்பகம், 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 75 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-8.html சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார். அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். […]

Read more
1 2 3 4