வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு)

  வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html 1934ல் பிரபல இந்தி டைரக்டர் வி. சாந்தாராம் தமிழில் தயாரித்த சீதா கல்யாணம் படத்தில் 7வயது சிறுவனாக கஞ்சிரா வாசித்தவர். 1948-ல் இரட்டை வேட நடிப்பில் வந்த முதல் சமூகப்படமான இது நிஜமாவில், கதாநாயகனாக இரட்டை வேடம் தாங்கி நடித்தவர். பாடல் – நடனம் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் […]

Read more

குகை மனிதனும் கோடி ரூபாயும்

குகை மனிதனும் கோடி ரூபாயும், P. பாலசுப்ரமணி, சந்தியா பதிப்பகம், 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 83, பக்கங்கள் 152, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-807-8.html பணத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைப் பாதுகாப்பதில்தான் நம் பொருளாதார வளர்ச்சியே இருக்கிறது. சிந்திக்காமல் செய்யும் முதலீடுகளால் அசலுக்கே ஆபத்தாய் முடியும். இப்படி பங்குச்சந்தை முதலீடுகள் தொடங்கி, பணத்தினைப் பாதுகாப்பது வரை படிப்பவர்களுக்கும் பாமரர்களுக்கும் விளங்கும் வண்ணம் பல்வேறு விஷயங்களை எளியமுறையில் எடுத்துரைக்கிறது இந்நூல். பணத்தைக் கையாள்வதில் இன்றைய நாகரிக மனிதனிடம்கூட குகை […]

Read more

ஸ்டார் சமையல்

ஸ்டார் சமையல், தொகுப்பு – தேனி கண்ணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை -10, பக்கங்கள் 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-021-1.html நளன் காலம்தொட்டு இன்றைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் வரை ஆண்கள் சமையல் கலையில் கோலோச்சினாலும், பெண்களின் கைப்பக்குவத்தில் தயாராகும் சமையலுக்கு ருசியே தனிதான். அதுவும் நம் நடிகைகள் சமைத்தால் அதன் ருசி இன்னும் கூடும்தானே. நடிகைகள் பலரை சமைக்கச்சொல்லி, அதன் செய்முறைகளை குமுதம் இதழில் வாரந்தோறும் வெளியிட்டார்கள். […]

Read more

விக்ரமாதித்யனின் அவன் எப்போது தாத்தாவானான்

அவன் எப்போது தாத்தாவானான், விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம், 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்கங்கள் 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-7.html கவிதையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு விக்ரமாதித்யனின் குரல் கேட்காமல் போனதில்லை. ‘அவன் எப்போது தாத்தாவானான்’-இல் கேட்பதெல்லாம் தன்னுணர்ச்சிக் குரல்கள்தான். ஆனால் அத்தனையும் தனித்துவம் மிக்கவை. வாசிப்போர் யாவரையும் வசப்படுத்திவிடக்கூடிய கவிதைக்குரல் அது. கவிஞனும் / சிந்தனைப் போலத்தான் / என்ன இவன் வார்த்தைகள் வரிகள் என / இருக்கிறான் / […]

Read more

சு. சண்முகசுந்தரமூர்த்தியின் நான்கு கதைப் பாடல்கள்

நான்கு கதைப் பாடல்கள், சு. சண்முகசுந்தரம், சாகித்திய அகாதெமி, சென்னை 18, பக்கங்கள் 496, விலை 220ரூ. ஏட்டில் வந்த இலக்கியங்கள், பண்டிதர் இலக்கியம் என்றும், ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள், பாமரர் இலக்கியம் அல்லது நாட்டுப்புற இலக்கியம் என்றும் கூறுவர். ஏட்டில் எழுதப்படாத பாட்டுகதை, பழமொழி, விடுதலை, புராணம் போன்றவை தற்காலத்தில், அச்சில் வந்து இலக்கிய இன்பம் அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூலில், கட்டமொம்மு கதை, தேசிங்கு ராஜன் கதை, மதுரை வீரன் கதை, பழையனூர் நீலி கதை என்ற நான்கையும் உரைநடையில் சுருக்கமாகவும், […]

Read more

பேராசிரியர் ஏசுதாசனின் என் நெஞ்சில் நின்றவை

என் நெஞ்சில் நின்றவை, முனைவர் ப.ச. ஏசுதாசன், தாசன் பதிப்பகம், சென்னை 63, விலை 125ரூ. ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். சிறந்த கல்லூரி ஆசிரியரான இவர், சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு பகுதி – எனக்கு சமயமும், தமிழும் இரு கண்களாகவே விளங்கின. ஒன்றைப் பெரிதும் விரும்பி, மற்றதைக் கைவிட்டதில்லை. பொருளாசை, பதவி ஆசை என்னை ஆட்கொண்டதில்லை… எனக்கு போலி முகமோ, பொய் முகமோ கிடையாது. […]

Read more

கொடைக்கானல் மர்மம்

கொடைக்கானல் மர்மம், ஆர்னிகா நாசர், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 17, பக்கங்கள் 104, விலை 55ரூ. மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவதுபோல் வந்திருக்கிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா(11), தம்பி சுரேஷ் (9), இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி, கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு […]

Read more

வழக்கறிஞர் சுமதியின் கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, விகடன் பதிப்பகம், சென்னை -2,  பக்கங்கள் 128, விலை 65ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-8.html ஒருவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டால், அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கலாம்  (பக்.61) என்ற, செக்க்ஷன் 306ஐ.பி.சி., சட்டத்தை, பெட்டி தகவல் ஆகப்போட்டு, அதற்குமேல், தன் குழந்தையுடன், தானும் தூக்கில் தொங்கிய உஷாவின் சோகக் கதையையும், அதில் தண்டனை பெற்ற கணவன் ரவியின் கனவு வாழ்க்கையையும், […]

Read more

மாநகர் மதுரை – அன்றும் இன்றும்

மாநகர் மதுரை – அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 28, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-482-6.html சங்கம் வைத்து தமிழை வளர்த்த ஆலவாய் என்றழைக்கப்படும், மதுரை மாநகர் பற்றிய நூல் வரிசையில் இந்நூல் மலர்ந்துள்ளது. மதுரை மாநகர் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில், கூடலூர் திருக்கோவில், கிறிஸ்தவ ஆர்ச்பிஷப், மதுரை ஆதீனம், மதுரையில் சமணம், இஸ்லாம், கண்ணகிக்கோட்டம் என, 39 தலைப்புகளில் அரிய, பல செய்திகளை சேகரித்து அற்புதமாய் […]

Read more

63 நாயன்மார்கள் புராணம்

63 நாயன்மார்கள் புராணம், ச. கோபால கிருஷ்ணன், சுரா பதிப்பகம், சென்னை – 40, பக்கங்கள் 232, விலை 90ரூ. புராணம் என்னும் சொல்லுக்கு பழைய வரலாறு என்பது பொருள். சைவ அடியார்களான, 63 நாயன்மார்களின் வரலாற்றினை, இந்த நூல் தெரிவிக்கிறது. தொகையடியார்கள் ஒன்பதுபேர், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் வரலாற்றினையும் சேர்த்துத் தந்துள்ளமையால், முழுமைத்தன்மை பெற்றுள்ளது. பன்னிரு திருமுறை எவை என்னும் விளக்கம், நடுநாட்டு நாயன்மார், பாண்டிய நாட்டு நாயன்மார் என, பிரித்து தந்துள்ள வகைமை, எளிய நடை என ஆய்வு முறையில் […]

Read more
1 2 3 4