வானவில்

வானவில், வாண்டா வாஸிலெவ்ஸ்கா, ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.240. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033159_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 270, விலை ரூ. 270. பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம், வாழ்க்கை முறை, ஆன்மிக, சமுதாயப் பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடும் சம்பவத்தின்போது, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள்அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த […]

Read more

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும்

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும், வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், விலை:ரூ. 110. அமெரிக்காவில், கறுப்பினத்தவரின் அடிமை வாழ்வுக்கு எதிரான அடிமை முறை ஒழிப்பும் குறித்த முதல் தமிழ் நூலாக இது காணப்படு கிறது. இளமைப் பருவத்தின்போதும், அரசியலில் ஆபிரகாம் லிங்கனும் ஈடுபட்டபோதும் ஆபிரகாம் லிங்கன் எதிர் கொண்ட சவால்கள், அவற்றை மன உறுதியுடன் சந்தித்து அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தது எவ்வாறு என்பது விளக்கமாகத் தரப்பட்டு இருக்கிறது. அவர் பதவி ஏற்றதும் நடைபெற்ற உள்நாட்டுப் போர், 1862-ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டு வெளியான […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.140. ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் இருவிதமாக அடையாளப்படுத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்னின் உண்மையான வரலாறு என்ன என்பது இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டபொம்மன் தொடர்பான இரண்டு கருத்துகளையும் எடுத்துக்கூறி, உண்மை என்ன என்ற தேடலில் இந்த நூல் ஈடுபட்டு இருப்பதை நன்கு உணரமுடிகிறது. ராமநாதபுரம் அரண்ம னையில் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்தபோது நடந்தது என்ன? அங்கு இருந்து கட்டபொம்மன் தப்பியது எப்படி? என்பவை […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, தமிழில்: டாக்டர் இரா.பாஸ்கரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை:500. பல லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இரண்டாவது உலக யுத்தம்(1939-1945) தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இதில் தரப்பட்டு இருக்கின்றன. இந்த யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதில் ஒவ்வொரு நாடுகளின் செயல்பாடுகள், இந்த யுத்தத்தால் விளைந்த முடிவுகள் ஆகியவை, இதுவரை வெளிவராத ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றுடன் ரஷியா மற்றும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் போர் குறித்து வெளியிட்ட தகவல்கள், ராணுவ நிபுணர்கள் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை யும் பயன்படுத்தி […]

Read more

ரொமிலா தாப்பர்

ரொமிலா தாப்பர் – ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. நம் காலத்தின் மாபெரும் வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல். வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன். தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை […]

Read more

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.140. இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையினும் வலி நிறைந்தது, வழக்கறிஞர் சன்னது பறிபோய் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது விடுதலைபெற்ற வாழ்க்கை. துயர் நிறைந்திருந்த இக்காலக்கட்டத்தில் அவருக்குப் பெருந்துணையாய் நின்றவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்திருந்ததால் அவர் வழியாகவும் பண உதவி செய்திருந்தனர். ஆனால், காந்தி அந்தப் பணத்தை வ.உ.சி.க்குத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான தகவலின் அடிப்படையில், […]

Read more

1877 தாது வருடப் பஞ்சம்

1877 தாது வருடப் பஞ்சம், ஆசிரியர்: வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்; விலை:ரூ.250. தமிழக வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய 1877-ம் ஆண்டு பஞ்சத்தின்போது மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் – அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பவை இந்த நூலில் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. அப்போது சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர், அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் தந்து இருப்பதன் மூலம், பஞ்சத்தின் அவல நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். சில […]

Read more

தமிழரின் தோற்றமும் பரவலும்

தமிழரின் தோற்றமும் பரவலும், புலவர் கா.கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.120. சென்னைப் பல்கலைக் கழகத்தில், வி.ஆர்.ராமச்சந்திர தீட்ஷிதர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். இவர், 1940 நவம்பர் 29, 30ம் தேதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவே நுால் வடிவம் பெற்றுள்ளது. அது தமிழாக்கம் பெற்றுள்ளது. பழந்தமிழ் நாகரிகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் என்னும் தலைப்பில், ‘திராவிடர்கள், தென் இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது’ என்று கூறுகிறது. குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட […]

Read more

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர்

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.100. ரோமானிய வீரன் ஜூலியஸ் சீசர் வீரத்தை பேசும் நுால். வரலாற்றைப் புரட்டினால் தான், வருகின்ற தலைமுறைக்கு வீரமும் விவேகமும் சேரும் என்ற உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில், செனட், கீழ் சபை, மேல் சபை, நீதிமன்றம் போன்ற அமைப்பை, அன்றைய ரோம் நிறுவியது. பதவிப் பித்தும், லஞ்சமும் அங்கு தான் ஊன்றப்பட்டன. நீதிபதி லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற விதியும் இருந்தது. தமிழகத்திலிருந்து மிக மெல்லிய ரோசலின் துணி ரோமுக்கு ஏற்றுமதி […]

Read more
1 2 3 4 104