நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் […]

Read more

இனி எல்லாம் சுகப்பிரசவமே

இனி எல்லாம் சுகப்பிரசவமே, ரேகா சுதர்சன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 88, விலை 55ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-841-4.html பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் ரீதியாகவும் மனதளவிலும் தங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கொழிந்துகொண்டே வரும் சுகப்பிரசவத்தை நோக்கி பெண்களைத் திசைதிருப்ப நூலின் பெரும்பான்மையான பக்கங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிசேரியன் என்ற சொல்லை துரத்தியடிக்கிற சாகசம், கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையிலேயே […]

Read more

விகடன் சுஜாதா மலர்

விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். […]

Read more

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

பொது உடமைதான் என்ன

பொது உடமைதான் என்ன?, ராகுல்ஜி, தமிழ்ப் புத்தகாலயம், பு.எண்-34, ப.எண்-35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 98, விலை 35ரூ. நூலாசிரியர் சரித்திர ஆராய்ச்சிக்கும், இணையற்ற தர்க்க அறிவிற்கும், உலகப் புகழ் பெற்றவர். முதலாளித்துவ கொள்கையின் தோற்றத்திற்கும், அதற்கு மாறாக பொதுஉடமைக் கொள்கை ஏன் தோன்றிற்று என்றும் விளக்குகிறார் இந்த நூலில். சிறிய நூல்தான் என்றாலும் கருத்தாழம் மிக்க நூல். நன்றி: தினமலர், 20/11/11   —-   பணம்…பணம்…பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600002, […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ. ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட […]

Read more

குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு, சி. சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, பக். 184, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-845-6.html ஸ்பானிய நாட்டுக் குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருள் கி.மு. 40,000ல் செய்யப்பட்டதாய்க் கண்கிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் பயன்பாடு அவ்வளவு தொன்மையானது. உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவ்தில் நாம்தான் நம்பர் ஒன் பேர்வழிகள். சென்ற 2010லம் ஆண்டில் மட்டும் தங்கத்தில் 1லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம் நாம். இன்றைய நிலையில் […]

Read more
1 22 23 24 25 26 31