ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, புகழோடு தோன்றி, எல்லார் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இவருடைய பிறப்பு முதல், மறைவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் எளிய நடையில் விளக்கியுள்ளார், ஆசிரியர் சிவரஞ்சன். பிறந்த இடம் புகழ் வாய்ந்த ராமேஸ்வரம். எளிய குடும்பத்தில் பிறந்த கலாம், பள்ளிப் பருவத்தில், ராமேஸ்வரம் கடற்கரைக்குச் சென்று, பறவைகள் பறக்கும் முறையை அறிந்து கொண்ட நிகழ்வு, பிற்காலத்தில் பறக்கும் போர் […]

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more

சைவ சமையல் அசைவ உணவு வகைக

சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. குழம்பு  வகைகள், கூட்டு, பொரியல் என பல வகையான சைவ சமையல் செய்முறைகளை ராணி எஸ். மதுரவல்லி இந்த நூலில் விளக்கியுள்ளார். இது தவிர அசைவ வணவு வகைகள் குறித்து எஸ். விஜிலா சுவைபட எழுதியுள்ளார். இரண்டும் தனித்தனியே விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், தொகுப்பு  சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கடந்த சில ஆண்டுகளில் யாரைப் பற்றிய புத்தகம் இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளது என்று கேட்டால் தயக்கமின்றி கூறலாம் “அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய புத்தகங்கள்தான்” என்று. புத்தக ஆசிரியர்கள் அவரவர் கோணத்தில் அப்துல் கலாம் சிறப்புகளைக்கண்டு மகிழ்ந்து எழுத்தில் வடிக்கிறார்கள். சிவரஞ்சன் தொகுத்துள்ள இந்த நூல், சிறப்பாக அமைந்துள்ளது. அப்துல் கலாம் வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள்… இப்படி அப்துல் கலாம் பற்றி […]

Read more

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா, இதயா ஏகராஜ், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. எழுத்தையும், பேச்சையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அறிஞர், பேரறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், சென்னை மாகாணமாய் இருந்ததை தமிழ்நாடு என மாற்றியவர், முதல் அமைச்சர் இவ்வாறு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி வெற்றிகரமாய் வாழ்ந்த நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் உலகத் தமிழர்களின் சிந்தனைச் சிற்பி, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக தொகுத்தளித்ததிருக்கிறார் இதயா ஏகராஜ். நன்றி: தினத்தந்தி, 30/7/2014. […]

Read more

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம்,

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், சைவத் திரு, ராமநாதன், பழனியப்பன், வானதி பதிப்பகம், பக். 496, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-2.html தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தனி வணிகர் எனப் போற்றப்படுவது நகரத்தார் குடி. கண்ணிமையைப்போல் தமிழையும், சைவத்தையும் வளர்த்து வருகின்ற, பெருங்குடி மரபில் வந்த பெருமகனார் இந்நூலாசிரியர். தெய்வச் சேக்கிழார் பெருமான், தமது குடிமக்கள் காப்பியமான பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி […]

Read more

சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு ஈ. மணி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 250ரூ. சிவபெருமான் 64 மூர்த்திகளாக தோன்றி அருள் புரிந்த விவரங்கள் அடங்கி உள்ளன. தற்கால உலகிற்கு இந்த 64 மூர்த்திகளும் எதை உணர்த்துகிறார்கள் என்பதை சிறு சிறு சான்றுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.சிவ பக்தர்களுக்கு உதவும் நூல்.   —-   செட்டிநாட்டு சமையல் (101 சைவ அசைவ வகைகள்), ஜே.எஸ். குமாரி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், 9, […]

Read more

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள்

மக்கள் கவிஞரின் மனங்கவர்ந்த பாடல்கள், வ. இளங்கோ, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ. திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ரசிகர்களின் காதுமடல்களில் இன்றளவும் வீற்றிருக்கும் பல மகத்தான பாடல்கள் உண்டு. தேசம், அரசியல், தொழிலாளர் நலன், தத்துவம், சமூகம், காதல், குழந்தைகள், சிறுவர், இயற்கை, கதை, நகைச்சுவை, பல்சுவை என்று ஒவ்வொன்றிலும் கவிஞரின் கருத்தாளமிக்க சொற்கள் படிக்கப்படிக்க பரவசப்படுத்துகின்றன. – ஸ்ரீநிவாஸ்.   —-   சுந்தரர் தேவாரம்(மூலமும் உரையும்), புலவர் சீ. […]

Read more