திணைக் கோட்பாடு
திணைக் கோட்பாடு, முனைவர் துரை. சீனிச்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 164, விலை 125ரூ. திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க வழக்கங்கள் என்று அறியப்படுகிறது. திணை என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு நெறி எனலாம். திணை கோட்பாடு என்ற நூலில் தொல்காப்பியம் – இலக்கியத் திறனாய்வுத் தொடங்கி, இலக்கியக் கோட்பாடுகள் வரை ஏழு தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. […]
Read more