தண்ணீர் அஞ்சலி
தண்ணீர் அஞ்சலி, காகிதம் பதிப்பகம், பக், 64, விலை 50ரூ. ‘குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு’ -இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்திவிடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.
Read more