புத்தரின் போதனைகள் தீக நிகாயம்
புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து), தமிழில்: போதிபால மகாதேரோ, திரிபிடக தமிழ் நிறுவனம், பக்.456, விலை ரூ.500. புத்தர் ஞானம் பெற்ற பின்பு 45 ஆண்டுகள் போதனைகள் செய்துள்ளார். அவை அவருடைய தாய்மொழியான பாலி மொழியில் பல நூறு ஆண்டுகளாகச் செவி வழியாக வழங்கப்பட்டன. போதனைகள் ‘திரிபிடகம்’ என அழைக்கப்பட்டன. கி.மு.77 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட வட்டகாமினி அபயன் என்ற மன்னன், நான்காவது பெளத்த சங்கத்தைக் கூட்டி, பாலி மொழியின் முழு திரிபிடகத்தை சிங்கள […]
Read more