மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை, முளுங்குழி இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், விலை ரூ.130 மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நூல் அழகாக படம்பிடித்து காட்டி இருக்கிறது.  உலகின் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த அலக்சாண்டர், ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் சாதனைகளை பல புரிந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ் பட கலைஞர்கள் ஆகியவர்கள் மது போதையால் எவ்வாறு சீரழிந்து என்ற விவரம் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஏலகிரி அருகே உள்ள மாடப்பள்ளி மடப்பட்டு கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்துக்கு பலியான ஆண்களால் 200 பேர் இளம் விதவைகள் ஆனார்கள் […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஆசிரியர் ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலை பிரசுரம், விலை 50 ரூ. சாதாரண நடிகராக திரைப்படத் துறையில் நுழைந்து குறுகிய காலத்தில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக அதே சமயம் எதுவும் விட்டுப் போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. அபூர்வராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரையும் அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும் ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள்

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள், தொகுப்பு ஆசிரியர் கோவை சுந்தரம், விலை ரூ. 50 நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனப்படுவது உண்டு. அவற்றில் குறிப்பாக வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களான வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ராஜராஜசோழன் உள்பட பலரது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்ததன் மூலம் அந்தத் தலைவர்களின் சிறப்பை மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இந்த நூல் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது. இவற்றுடன் சிவன், திருமால், கர்ணன், பரதன் ஆகிய இடங்கள் உள்பட […]

Read more

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா, விலை 100ரூ. ‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர். அப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், […]

Read more

முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 135, விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு […]

Read more

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, ஆசிரியர் : எல்.முருகராஜ், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.120 பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும். எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன. வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக். 200,விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி:தினமலர்,15/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

முகத்தில் முகம் பார்க்கலாம்

முகத்தில் முகம் பார்க்கலாம், கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அதன் மூலமாக எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமகன். இந்தத் தொகுதியில் அர்த்தமும், ஆழமும் மிகுந்த பல கவிதைகளை காணலாம். ஆளை வைத்து ஆளை அடித்து முடிக்கலாம் – பின் தாளை வைத்து வழக்கை மூடி மறைக்கலாம் என மனம் நொந்து பேசுவது உட்பட பல நிதர்சனங்களைக் […]

Read more

திருக்குறள் குறளின் எளிய குரல்

திருக்குறள் குறளின் எளிய குரல், டாக்டர் நா.வெங்கட், தி ராமன்ஸ் புக்ஸ், பக். 280, விலை 40ரூ. திருக்குறளுக்கு 19 ஆம் நூற்றாண்டு முடிய பதின்மர் உரைகளே இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான உரைகள் உருவாகி, உலகமெங்கும் சென்றுவிட்டன. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், உலகின் மூத்த மொழியாகிய தமிழில் இதை இயற்றினாலும், இதை ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும், குறிப்பிட்ட நாட்டினருக்குமாக இன்றி, உலகின் அனைத்து மக்களுக்குமான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியலைக் கற்பிக்கும் உலகப் பொதுமறையாக ஈர்த்துள்ளார். […]

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக […]

Read more
1 2 3 4 5 9