புதுச்சேரி சித்தர்கள்

புதுச்சேரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர், அன்னை, பாரதியார் போன்றவர்களால் புனிதம் சேர்ந்தது புதுச்சேரிக்கு. ஞானபூமியில் தோன்றிய 47 சித்தர்களை அரும்பாடுபட்டு இந்நுாலாசிரியர் தொகுத்து விரிவாக எழுதியுள்ளார். பாரதியார், பல சித்தர்களுடன் பழகியவர் என்றும், அவர்கள் பற்றி பாடல்கள் பாடியவர் என்றும் முன்னுரையில் கூறியிருப்பது மிக முக்கியத் தகவலாகும். புதுச்சேரி சித்தர் ஆய்வில், இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பதாக எழுதியுள்ளது, எதிர்கால நம்பிக்கை தருகிறது. அகத்தியர் […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

காஞ்சி முனியெனும் கருணை நிதி

காஞ்சி முனியெனும் கருணை நிதி, ஸ்ரீதர், சாமா, விருட்சம், பக்.144, விலைரூ.100. காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ‘பரமாச்சார்யா‘ என்றும் ‘மஹா பெரியவா‘ என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல அபூர்வ சம்பவங்கள், அவரது உபதேசங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். பிற துறவிகளைப் போல உலக நன்மைக்காக கடவுளை வழிபடுபவராக மட்டும் இல்லாமல், துன்பப்படுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே உண்மையான இறைப்பணி என்று கூறி அப்படியே செயல்பட்டும் இருக்கிறார். குறிப்பாக, உயிருக்குப் போராடுபவர்களுக்கு […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை,  சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.276, விலைரூ.200. நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே ‘பிருந்தாவன்‘ அல்லது ‘விரஜ மண்டலம்‘ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் […]

Read more

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2, ஜெ.கே.சிவன், கிருஷ்ணார்ப்பணம் சேவா சொஷைட்டி. இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில், வில்லிபுத்துாரார் பாடியுள்ளார். பலரும் உரைநடையாக, எழுதிஉள்ளனர். எத்தனை முறை படித்தாலும், அலுப்பு தட்டாத மஹாபாரதத்தை, விலாவாரியாக, ஒரு சம்பவத்தை கூட விடாமல், ஐந்தாம் வேதம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதியுள்ளது, மிகச் சிறப்பு. மஹாபாரத கதையை ஆதியிலிருந்து, முடியும் வரை, ஆசிரியர் எளிமையாக, குழந்தைகளும் விரும்பி படிக்கும் வகையில் தந்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல், இஸ்லாமிய நிறுவனம், விலை 275ரூ. காலை விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்லித்தருகிறது இஸ்லாம் மார்க்கம். அத்தகைய வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழீகளை பல்வேறு தலைப்புகளில் மவுலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ தொகுத்து தந்துள்ளார். இதை இ.எ.பஸ்லூர் ரஹ்மான் உமரீ அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கோதை சொல் அமுதம்

கோதை சொல் அமுதம், க.துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், விலை 70ரூ. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ சமயங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருத்தி. அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள். பரந்தாமன் மேல் அவள் கொண்ட பக்தியாகிய காதல், தமிழ்ப் பாசுரங்களாக மலர்ந்தன. அவை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் தங்கத் தாம்பாளத்தில் மின்னும் வைரங்களாகும். நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

திக்… திக்… பயணம்

திக்… திக்… பயணம், சி.வீராகு, கைத்தடி பதிப்பகம், விலை 110ரூ. உலகம் ஒரு நதியின் கிளைகள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை கற்றுத் தரும் பாடத்தை மதங்கள் பற்றிக் கொண்டால், மனித நேயம் மனங்களோடு பேசி அன்பை போதிக்கும். வர்ணனை ஜாலங்களை துாக்கிக் கொண்டு போலி சுருதி சேர்க்காமல், கிராமத்து மெட்டு போல எதார்த்த மொழியில் வீரரகு புனைந்திருக்கும் இந்நுால், ஆன்மிகத்தின் வாயிலாக அழகிய காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து, பிற மதத்தினரை ரசிக்க வைத்துள்ளது. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் […]

Read more

ஆண்டாள் காவியம்

ஆண்டாள் காவியம், முனைவர் கோ. மா. கோதண்டம், மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கவிதை என பல தளங்களிலும் எழுதிவரும் நூலாசிரியர், தெலுங்கு இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றெனப் போற்றப்படும் கிருஷ்ண தேவராயர் எழுதிய ‘ஆமுக்தமால்யா‘ எனும் காவியத்தைத் தழுவி எழுதப் பட்டுள்ள கவிதை நூல் இது. தெலுங்கு காவியத்தில் வரும் துணைக் கதைகளையும் வர்ணனைகளையும் சற்றே குறைத்து, அனைவரும் படிக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் தமிழில் எளிய கவிதையாக்கித் தந்துள்ளார். நன்றி: தி இந்து, 7/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more
1 35 36 37 38 39 128