வேதம் கண்ட விஞ்ஞானம்

வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14, விலை: ரூ. 270. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-8.html எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்து கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், […]

Read more

நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள் எஸ்.பி.சொக்கலிங்கம்(வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம், 57, பி. எம். ஜி. காம்ப்லக்ஸ், ரெத்னாபவன் ஓட்டல் எதிர்புறம், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராயர் நகர், சென்னை – 17; விலை: ரூ. 140) To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html ஆஷ் கொலை, லட்சுமி காந்தன் கொலை, சிங்கம்பட்டி கொலை, பாவ்லா கொலை, பகூர் கொலை, ஆலவந்தான் கொலை, நானாவதி கொலை, எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, விஷ ஊசி, மர்ம சந்நியாசி ஆகிய வழக்குகளின் விபரங்கள் அடங்கியது “பிரபல கொலை […]

Read more

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு), வெளியிட்டோர்: வசந்தா பதிப்பகம், புதிய எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை: ரூ.250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-8.html மகாத்மா காந்தியின் கொலை வழக்கு விசாரணையை தியாக தீபம் என்ற நூல் மூலம் அனைவரும் அறியும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ச.மோகன் எழுதி உள்ளார்.சட்டமேதையான நூலசிரியர், நாட்டுக்கு சாதனை மிக்க தீர்ப்புகளை வழங்கியதுடன், சிறந்த கவிஞராகவும், நாவலாசிரியராகவும், சிந்தனையாளராகவும், […]

Read more

வழக்கறிஞர் சுமதியின் கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, விகடன் பதிப்பகம், சென்னை -2,  பக்கங்கள் 128, விலை 65ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-8.html ஒருவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டால், அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கலாம்  (பக்.61) என்ற, செக்க்ஷன் 306ஐ.பி.சி., சட்டத்தை, பெட்டி தகவல் ஆகப்போட்டு, அதற்குமேல், தன் குழந்தையுடன், தானும் தூக்கில் தொங்கிய உஷாவின் சோகக் கதையையும், அதில் தண்டனை பெற்ற கணவன் ரவியின் கனவு வாழ்க்கையையும், […]

Read more

நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி. ஆர். எஸ். சம்பத், சட்டக் கதிர் பதிப்பகம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, பக்கங்கள் 284, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-9.html உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்கவேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும், தமிழக நீதிமுறையும், நீதிமன்றங்களில் தமிழும் என்னும் பிரிவில் 12 கட்டுரைகளும், பல்வேறு தமிழறிஞர்கள், நீதிபதிகள் எழுதியவைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின்படியும், அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 7வது […]

Read more

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 600002, விலை ரூ. 85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-6.html இந்த தேசத்தில் மிக மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அதில் செத்துப்போனவர்களில் பலர் தகவல் உரிமைப் போராளிகளாக இருக்கிறார்கள். வாழ்க்கைத் தரத்தில் வறுமைக் கோட்டைத் தொடும் நிலையில் இருக்கும் இவர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் பெரிய முதலைகளுக்கு, அரசியல் தாதாக்களுக்கு ஏன் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாமலேயே […]

Read more

நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், சட்டக்கதிர், 3/2 சுவாதி ராம் டவர்ஸ், 3, துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் , சென்னை – 28. புத்தக விலை ரூ. 400   கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றி சட்ட அறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் ஒரு கருத்தை தனது புத்தகத்தில் எழுதினார். அந்த வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதைத் தன் வழக்கறிஞர் மூலமாக அறிந்த அந்தக் குற்றவாளி, ‘ஐட்ஜ் துரைங்களே! […]

Read more
1 10 11 12