பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள்,சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.150. செல்லம்மாள் பிறந்த கடையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம், அங்குள்ள சான்றோர்களிடம் கேட்டறிந்த தகவல் மூலம் இந்தப் படைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர். மகாகவியின் வாழ்க்கையில் ஆதார சுருதியாக இருந்தவர் செல்லம்மாள். ஏறத்தாழ 24 ஆண்டுகளே அவர்களுடைய மணவாழ்க்கை. அதிலும் அவர்கள் சில சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பிரிந்திருந்தார்கள். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் செம்மை பற்றியும், பாரதியின் வாழ்வில் செல்லம்மாள் ஆற்றிய முக்கியமான பங்கை பற்றியும் நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். பாரதியின் ஒரு பழக்கம் எப்படி […]

Read more

கண்மாய்க்கரை மனிதர்கள்

கண்மாய்க்கரை மனிதர்கள், கவிஞர் பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. தனது கிராமத்தின் திருவிழாக்கள், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாய செழிப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற பசுமையான நினைவுகளை அசைபோடும் ஆசிரியர், இன்றைய எந்திர யுகத்தில் இசையெல்லாம் மாயமாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027067.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம்,  பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

50 + இளமையோடு இருப்பது எப்படி?

50 + இளமையோடு இருப்பது எப்படி?, டாக்டர் சு.நரேந்திரன்,  கற்பகம் புத்தகாலயம், பக். 264, விலை ரூ.190. ‘வயதானாலும் இளமையாக இருக்கவே எல்லாரும் விரும்புகிறார்கள்’. இந்நூலில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இளமையாக வாழ வழி சொல்லப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு வரக் கூடிய ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுகளில் பாதிப்பு, ஜீரணக் கோளாறுகள், பற்கள், கண்களில் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கான காரணங்களையும் அதற்கான தடுப்புமுறைகளையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என்னவிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? […]

Read more

திரையுலகின் தவப்புதல்வன்

திரையுலகின் தவப்புதல்வன்,  தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்: 248. விலை ரூ.175. சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தும் திரையியல் ஆய்வு நூல் என்றே இந்நூலைக் கூறலாம். காரணம், சிவாஜியின் நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, சினிமாவின் தரம், இசை, பாடல்கள், தற்கால சினிமாவின் தரக்கேடு உள்ளிட்ட பல அம்சங்களும் இந்நூலில் அலசப்பட்டிருக்கின்றன. தெய்வப்பிறவி, முதல் தேதி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்புத் திறனை நூலாசிரியர் வர்ணித்திருக்கும் விதம், அப்படங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது. பழநி ஒரு தோல்விப்படம்தான்; […]

Read more

இராமாயண ரகசியம்

இராமாயண ரகசியம், தமிழருவி மணியன்,கற்பகம் புத்தகாலயம், பக்.208, விலை ரூ.140. வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன. பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் […]

Read more

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு)

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு), செ. சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 206, விலை 150ரூ. பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தை, பலர், அறுபத்து மூவர் கதைகளாக உரைநடையில் எழுதியுள்ளனர். ஆனால், இந்நூலில், ஒவ்வொரு நாயன்மார் பற்றியும் சுருக்கமாக, உரைநடையில், 10 வரியளவில் ஒரு குறிப்பை முதலில் வைத்து, அவ்வடியார் வரலாற்றை விரிவாக உரைப்பா (புதுக்கவிதை) பாங்கில், சிறிய சொற்களால் சீரிய கருத்துகளைச் செதுக்கியுள்ளார். இவர் தொழில் முறைக் கவிஞர் […]

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. ஆத்ம சுகத்தை இருந்த இடத்தில் இருந்தபடியே பெறலாம். அதற்குச் சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும். அதேபோல் சில மனப்பக்குவங்களை வளர்த்துக் கொண்டால் போதும். இதைப்பற்றி விரிவாகவும் எளிமையாகவும் கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more
1 2 3 4 5 7