பாமரருக்கும் பரிமேலழகர்

பாமரருக்கும் பரிமேலழகர், சிற்பி பாலசுப்பிரமணியம், சந்தியா பதிப்பகம், விலை 850ரூ. இன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது. துல்லியத் தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ் நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடி மரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகர் உரை. மற்றைய உரையாசிரியர்களிடம் காண முடியாத சில சிறப்புகள் பரிமேலழகரிடம் உண்டு. மூல நுாலை வேர் நுனி முதல், உச்சித் துளிர் முனை வரை ஒரு முழுமையாகப் பார்க்கும் விரிந்த பார்வை இவருடையது. இப்போது, […]

Read more

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு, பகுதி 1, பகுதி 2, தொகுப்பு திருமூலம் திருமந்திரக் கல்வி அறக்கட்டளை, முல்லை பதிப்பகம், பக். 184, விலை 200ரூ. திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன. டாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ. கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும், முகம் மாமாணி, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. பத்திரிகை உலகின் பிதாமகராக, இலக்கியத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஜீவா நாராண.துரைக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து, 1986 முதல் 1988 வரை எழுதப்பட்ட சுயசரிதையின் தொகுப்பு. பாரதியார், சுப்ரமண்ய சிவா, காமராஜர், ராஜாஜி என்று தான் சந்தித்த பல பிரபலங்கள் குறித்து அவர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யமான விஷயங்கள். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

வானொலிக் கதைகள்

வானொலிக் கதைகள், தளவை மா.சவுந்தரராசன், அருள்மொழி பிரசுரம், பக். 320, விலை 220ரூ. இலங்கை சர்வதேச வானொலியில், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒலிபரப்பாகிய, ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சியில் வாசிப்பட்டு, நேயர்களின் வரவேற்பை பெற்றது. அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீதின் குரல்வளத்தில் வாசிக்கப்பட்ட இந்த சிறுகதைகள், இப்போது வாசகர்களின் பார்வைக்கு நூலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர்,6/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027124.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ. சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அதிசயம்

அதிசயம், அ.ஞானகுரு, தமிழ்வனம், பக். 200, விலை 200ரூ. இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள். பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால். இறுதியில், செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திர ஆழ்நிலை தியானம் பற்றியும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கும், எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டும் வாழ்வில் உயரத்தை அடைய முடியவில்லை […]

Read more

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம்

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம், க. விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 90ரூ. இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும். அந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த […]

Read more

சொல்லித் தருவது இல்லை

சொல்லித் தருவது இல்லை, சீத்தலைச் சாத்தன், ஒப்பிலான் பதிப்பகம், விலை 120ரூ. ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள். முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன. நன்றி: தினமலர், 3/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன், அழசிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 150ரூ. கதையாகத் தனியே ஒன்றும் இல்லாமல், நாவலாசிரியரே கதையில் உலாவி, தன் பார்வையிலேயே எல்லா நிகழ்வுகளையும் விவரிப்பதான, வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். தொடங்கும் இடம் முடியும் இடம் என்று எதுவுமே இல்லாததால், எங்கேயும் தொடங்கிப் படிக்கலாம். இடம் பெற்றுள்ளவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. பாத்திரங்களாக வருவோர் எல்லோரும் நிஜ மனிதர்களே. இருந்தாலும் யாருக்குமே உறுத்தல் வராதபடி நகர்கின்றன நிகழ்வுகள். ஆங்கில நாவல்களைப் போல தன் முனைவு நடையில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான […]

Read more
1 5 6 7 8