நான்காம் தடம்

நான்காம் தடம், ரா.ஆனந்தக்குமார், விஜயா பதிப்பகம், பக். 670, விலை 600ரூ. சமகால தந்த்ர மார்க்கத்தின் உச்ச குரு என, ஓஷோவால் குறிப்பிடப்பட்டவர், ஜார்ஜ் இவானோவிட்ச் குர்ட்ஜிப். இவர், ருஷ்ய பேரரசின் ஆட்சிக்குட்பட்ட அர்மேனியாவில் பிறந்தவர். பல மார்க்கங்களை கற்றறிந்து, அதன்பின் முற்றிலும் மாறுபட்ட மெய்த்தேடலை கண்டுபிடித்தவர். அந்த ஞானத் தேடலை நுட்பமாக விவரிக்கும் பொருட்டு விழைந்தெழுந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு, பகுதி 1, பகுதி 2, தொகுப்பு திருமூலம் திருமந்திரக் கல்வி அறக்கட்டளை, முல்லை பதிப்பகம், பக். 184, விலை 200ரூ. திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன. டாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, […]

Read more

அதிசயம்

அதிசயம், அ.ஞானகுரு, தமிழ்வனம், பக். 200, விலை 200ரூ. இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள். பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால். இறுதியில், செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திர ஆழ்நிலை தியானம் பற்றியும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கும், எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டும் வாழ்வில் உயரத்தை அடைய முடியவில்லை […]

Read more

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்)

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்),  ஈச நேசன் மகஸ்ரீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.96, விலை ரூ.75. ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி – பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து […]

Read more

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி, சா.அப்துர்ரஹீம், அறிவு நாற்றங்கால் வெளியீடு, விலை 110ரூ. இறைத்தூர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இதில் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த செய்தி, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், ஆற்றிய உரைகள், அந்தக் காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றிய விவரம் ஆகியவையும் தந்துள்ளதால், இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும் தகவல் பெட்டகமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம், சம்பத்குமார், வானதி பதிப்பகம், விலை 180ரூ. சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களின் பாடல்களில் மறைந்து இருக்கும் பொருள் என்ன? சித்தர்களின் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகள் யாவை? அவர்கள் வசிக்கும் குகைகள் எங்கே இருக்கின்றன? நமது பூமிக்கு அவர்கள் வருவது எப்படி? என்பது போன்ற அனைத்து வினாக்களுக்கும் இதில் ஆச்சரியமூட்டும் விளக்கம் இருக்கிறது. அனைத்து சித்தர்களின் பிறந்த ஊர், நட்சத்திரம், சமாதி அடைந்த இடம், மற்றும் சமீபகாலத்தில் வாழ்ந்த சித்தர்களின் விவரங்கள் ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டுள்ளதால் […]

Read more

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை,  தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 —

Read more

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6, சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை ரூ.80. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் […]

Read more

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more
1 31 32 33 34 35 128