தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ. தமிழர்களின் வரலாற்றை நம்முடைய தமிழ் அறிஞர்கள் பலர் விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு பல சிறப்புகளைக் கொண்டது. இதை புலவர் கா. கோவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்குகின்ற அருமையான நூல். பி.டி.சீனிவாச அய்யங்காரின் சில தவறான முடிவுகளை தக்க சான்றுகளோடு மறுத்து அந்தந்த அதிகாரங்களின் […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று. ஓர் அசைவற்ற பொருள் அன்று. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே (பக். 29) குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது. இந்தச் […]

Read more

சங்கே முழங்கு

சங்கே முழங்கு, மு.கோபி சரபோஜி, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாதன் நகர் தொடர்ச்சி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-663-1.html மாதா, பிதாவிற்கு அடுத்து குரு என்ற உயர்நிலையில் வைத்து நம் சமூகம் ஆசிரியரைப் போற்றுகிறது. அந்த ஆசிரியர் நல்லாசிரியராக, சிறந்த ஆசிரியராக மாணவன் விரும்பும் ஆசிரியராக திகழ்வதற்கும் ஆசிரியர் – மாணவனின் கூட்டு வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.   —-   […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்பவன் ஒருவன்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மூன்று கரிகாலன்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் இந்நூலாசிரியர். அதுமட்டுமல்ல, முதலாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 450 எனவும், மூன்றாம் கரிகாலனின் காலம் கி.மு. 305 எனவும் அறுதியிட்டுக் […]

Read more

நாம் பிரிந்துவிட வேண்டாம்

நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ. ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 70ரூ. இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பிரிவு 356. இந்தப் பிரிவின் துணையுடன் பல மாநில அரசுகள், பல முறை கலைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்புகளுக்கான காரணத்தைத் தெளிவாக அலசுகிறது இந்த நூல். -முகிலை ராசபாண்டியன்.   —-   தீர்க்கதரிசி ராஜாஜி (நவ இந்தியாவின் சாணக்கியர்), சிவரஞ்சன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 35ரூ. 95 ஆண்டுகள் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த மூதறிஞர் 75 ஆண்டுகள் சுதந்திரப் […]

Read more

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து […]

Read more
1 3 4 5