வள்ளலாரின் தமிழ் மருத்துவம்

வள்ளலாரின் தமிழ் மருத்துவம், ப. இராதா, நாகா பதிப்பகம், புதுச்சேரி, பக். 98, விலை 90ரூ. முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை புத்தகமாக மாற்றியிருப்பதால் ஒரு வாசகனிடமிருந்து இந்நூல் அந்நியப்பட்டுவிடுகிறது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பேராசிரியர் குழுவுக்குப் புலப்படச் செய்வதற்கும், ஒரு வாசகனுக்கு விளங்கச் செய்வதற்கும் இந்த புத்தகத்தை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் செய்யாததால் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரையின் அச்சுப் பிரதியாக மட்டுமே உள்ளது. வள்ளலாரின் பேச்சில் பாடல்களில் இடம்பெறும் கீரைகள் மலிகைகளைக் குறிப்பிட்டு அதன் பயன்களை விளக்கிச் சொல்கிறது […]

Read more

களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும், ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 621310, விலை 300ரூ. தடய அறிவியல் அறிஞரான பேராசிரியர் ப. சந்திரசேகரன் தடயவியல் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் எழுதியுள்ள நாவல். தடயவியல் ஆய்வு போலவே அமைந்துள்ளது. வித்தியாசமான முயற்சி, வாசிக்கவும், வித்தியாசமான அனுபவம். நன்றி: இந்தியா டுடே, 7/8/2013.   —-   பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, துளசி. இராமசாமி, விழிகள், வேளச்சேரி, சென்னை 42, பக். 888, விலை 700ரூ. பழந்தமிழ் இலக்கிய நூல்களைத் […]

Read more

இராமாயணத் துமணிகள்

இராமாயணத் துமணிகள், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 1032, விலை 495ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-7.html இந்த நூலில் வால்மீகி ராமாயணத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். ராமாயண காவியத்தில் சுடர்விடும் தூமணிகளான ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், ராவணன், கும்பகர்ணன், தசரதன், கைகேயி, பரதன், குகன் சுக்ரீவன், விபீஷணன் என ராமாயண காவியத்தின் மிக முக்கியமான 12 கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அந்தந்தப் பாத்திரங்களின் வழியே ராமாயணத்தை அணுகியுள்ளார். ஒவ்வொரு […]

Read more

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும்

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும், எஸ். நவராஜ் செல்லையா, எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 528, விலை 300ரூ. தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டு விதிகள் குறித்த அனைத்து தகவல்களையும் அழகிய தமிழில் கொண்டு வந்திருக்கிறது இந்நூல். ஆசிரியரின் விளையாட்டுத்துறை சார்ந்த பரந்த அனுபவங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆங்கில சொற்களுக்கு இணையான விளையாட்டு கலைச்சொற்கள் இப்புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன. சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டுபவர்கள்தான், இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர். அதற்கு தீவிர பயிற்சியுடன் விளையாட்டு குறித்த தொழில்நுட்ப அறிவும் அவசியம். […]

Read more

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 838, விலை 450ரூ. ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும் என்ற இந்நூல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, நல்ல தொகுப்பு நூலாகவும் திகழ்கிறது. ஆழ்வார்கள் பரம்பொருள் மேல் பக்தியும் நம் போன்ற மானிடர்கள் மீது கருணையும் கொண்டு பரத்துவத்தைப் பல்வேறு பாடல்களால் உணர்த்தி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று பாடி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களையும் பக்தி நூல்களையும் மொழி வேறுபாடு இல்லாது மலையாளம், […]

Read more

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர்

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர், பக். 136, விலை 100ரூ. சாயி மார்க்கம் தீபாவளி மலரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடைய பேட்டி, இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை நடத்திய அஸ்வமேத யாகம், அஷ்டபதி தந்த ஜெயதேவரின் வாழ்வில் ஸ்ரீமத் நாராயனின் அருளால் நிகழ்ந்த அற்புதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய கட்டுரையில் பல அரிய தகவல்கள் உள்ளன. ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்தி, காசி, திரிவேணி சங்கமம் காண விரும்புவோருக்கு பனிமலையும் கங்கை நதியும் கட்டுரை ஒரு வழிகாட்டி ஆகும். சைவத் […]

Read more

சண்முகக் கவசம் தீபாவளி மலர்

சண்முகக் கவசம் தீபாவளி மலர், பக். 104, விலை 50ரூ. மகாகவி பாரதியின் கற்பக விநாயகர் துதியுடன் மலர் மலர்ந்திருக்கிறது. திருமுருக கிருபானந்தவாரியாரின் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி? என்னும் தேன் விருந்து உண்மையிலேயே நாவையும் மனதையும் விட்டு அகலாத தமிழ் விருந்து. நரகாசுரர்கள் மறுபடியும் வருகிறார்கள் என்கிற தவத்திரு சுவாமி ஒங்காரநந்தாவின் கட்டுரை, சுவாமிமலை நவரத்தின மலை, ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கவி உலகில் கம்பன் இடம், வெ. இறையன்பின் எது ஆன்மிகம்?, பாம்பன் சுவாமிகள் பெற்ற ஞானதேகம், கண்ணங்குடியில் […]

Read more

ஓம்சக்தி தீபாவளி மலர்

ஓம் சக்தி தீபாவளி மலர், பக். 418, விலை 80ரூ. மகான்களின் பொன்மொழிகளுடன் துவங்கும் மலரில் தீபாவளிக்கேயுரிய காசி அன்னபூர்ணியின் வண்ணப்படம் அழகாக உள்ளது. கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர்களின் கவிதைகளும் அவற்றுக்கான வண்ணப் படங்களும் அருமை. பிரபல எழுத்தாளர்களின் 14 கதைகள் உள்ளன. வயதானவர்கள் என்றால் சுவாரஸ்யம் இல்லாமலா? என தமது கதைகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள் கி.ரா.வும், பாக்கியம் ராமசாமியும். கொங்கணியில் பிரகாஷ் பர்யேங்கார் எழுதிய குரங்குக் குறவன் கதை சௌரியின் மொழியாக்கத்தில் சிறப்பாகத் திகழ்கிறது. நாடாளுமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல் […]

Read more

கலைமகள் தீபாவளி மலர்

கலைமகள் தீபாவளி மலர், பக். 332, விலை 150ரூ. கலைமகள் இதழின் 80வது வருடத்தில் பூத்த மலர் இது. காஞ்சி மகா பெரியவரின் ஸ்ரீசக்ரம் கட்டுரையில் ஸ்ரீசக்ரத்தின் சிறப்புகள், நவாவரண பூஜை ஆயிவற்றை சுவாமிகளின் விளக்கத்தில் படிக்கும்போது சிலிர்ப்பு. அப்துல் கலாம் பசுமை சக்தி திட்டம் கட்டுரையில் மரம் வளம் பெற்ற பசுமை வீடுகள் பற்றிச் சொல்கிறார். கடவுள் அணுவும் சிவனின் நடனமும் என்ற எஸ். குருமூர்த்தியின் கட்டுரை, சாலை சங்கம் சபை என்ற வள்ளலார் குறித்த நா. மகாலிங்கம் கட்டுரை, பி.என். பரசுராமனின் […]

Read more

விஜயபாரதம் தீபாவளி மலர்

விஜயபாரதம் தீபாவளி மலர்,  (2 புத்தகங்கள்) பக். 658, விலை 100ரூ. தேசியமும் தெய்வீகமும் கமழும் வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது இந்த மலர். வருடம் முழுதும் அமர்ந்து படிக்கத் தக்கதாக அதிகமான கட்டுரைகள். சிருங்கேரி சுவாமிகளின் அருளுரையுடன் மலரில் ஆன்மிகம் முகிழ்க்கிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற சுவாம் விமூர்த்தானந்தரின் கட்டுரை இளைஞர்களுக்கு நன்னெறி புகட்டுவது. பாங்காக் மகாமாரியம்மன் கோவில் குறித்த புஷ்பா தங்கதுரை கட்டுரை நம் பாரம்பரியம் வெளிநாட்டில் பரவியிருக்கும் பாங்கைச் சொல்கிறது. மகாத்மா காந்தி நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு என்ற […]

Read more
1 156 157 158 159 160 180