அகலாது அணுகாது

அகலாது அணுகாது, ஆ.மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக்.156, விலை 100ரூ. காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்… மதுரை காவல் உதவி ஆணையாளரும், எழுத்தாளருமான முனைவர் மணிவண்ணனின் கைவண்ணத்தில் உருவான முத்தான கவிதைகளின் தொகுப்பு இது. வாழ்வியல், அறம், மனம், இறைவன், பொருள், காதல், தன்னம்பிக்கை என, பல பக்கங்களை ஒரே நுாலில் தொட்டிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராய மண்டபத்தில் திடீர் தீ விபத்தில் உயிர்துறந்த புறாக்களுக்கு இந்நுால் சமர்ப்பணம்’ என்ற வித்தியாசமான சிந்தனையுடன் ஆரம்பிக்கும் நுாலின் முதல் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

காஞ்சியன்பன் கவிதைகள்

காஞ்சியன்பன் கவிதைகள், வழக்கறிஞர் ப.திருவேங்கடம், ஆனந்தா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை தேடும் வேலையைச் செய்பவர்கள்… கரிகூட திரும்ப எரியும்! வாலிபத்திலேயே வாழ்விழந்த நாங்கள் வாழ்வது யாருக்காக?’ என்ற கவிதை, மனித வாழ்க்கையின் மையப் பிரச்னையை கனத்த நெஞ்சோடு சொல்லிச் செல்கிறது. புதிய வெளிச்சங்களை சமூகத்திற்கு தருபவையாக, காஞ்சியன்பனின் கவிதைகள் திகழ்கின்றன. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more

விழித்தெழுக என் தேசம்

விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ. அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 27/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ம்… நானும்…!

ம்… நானும்…!, மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 100ரூ. கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற கவிதையில், ‘நாயர் கடை ஸ்டிராங் டீ போல, உன் மாராப்பு இல்லா மேலும் கீழும் ஆட… என்பது போன்ற வரிகள் இளைஞர்களைக் கவரும். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கருத்தைக்கவரும். நன்றி: தினமலர், 27/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழனிபாரதி, பக்.104, விலை 80ரூ. நீ வரைந்த கோலம் தான் நீயே உன்னை வரைந்தது போல என்பது போன்ற பல அழகிய கதைகள் நிறைந்துள்ளன. கவிதைப் பிரியர்களக்கு இந்நுல் பிடிக்கும். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ. சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750. புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண […]

Read more

வாரணாசி

வாரணாசி, பா.தேவேந்திர பூபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. நிகர்மலர்கள் அவர்கள் பொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள். எத்தனை கலைஞர்களை, மெய்ஞானிகளை, கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன? “உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள்” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து. புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான். மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 […]

Read more
1 8 9 10 11 12 57