சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், மொழிபெயர்ப்பு சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் மகத நாட்டு எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த சாணக்கியர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் கரைகண்டவர். அவர் ‘கௌடில்யர்’ என்கிற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலின் நுணுக்கங்கள் இன்றளவும் அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளால் விவாதிக்கப்படுகின்றன. இது தவிர வாழ்வியல் குறித்தும் சில நீதி சாஸ்திரங்களை எழுதி இருக்கிறார் சாணக்கியர். அவற்றில் பிரதானமானது சாணக்கிய நீதி. இந்நூல் அந்தரங்க வாழ்க்கைக்கு ஒரு […]

Read more

சந்தித்தேன் சிந்தித்தேன்

சந்தித்தேன் சிந்தித்தேன், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. வாழ்க்கை தெரு எங்கும் நிறைந்து உள்ள வளர்ச்சிக்கான பாடங்களை கவனித்து கற்று கொள்பவர்கள் மட்டுமே முன்னேற்ற பாதையில் செல்கின்றனர். மற்றவர்கள் பின்னடைவுகளை சந்திக்கன்றனர். அவ்வாறு உண்டாகும் பயண அனுபவங்களில் எதை கற்றுக்கொள்ள வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற தன்னுடைய அனுபவங்களை இணைத்து தொகுத்து நூலாக்கி உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027096.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள், எம்.வள்ளிக்கண்ணு, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை. நகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக, ராஜாஜியால் பாராட்டப்பட்டவர், தமிழ் நாடக மேடையில், அந்த காலத்தில் ஆண்கள், பெண் வேடம் தரித்து நடிப்பது வழக்கமானது தான். ஆனால், வயதில் மிக இளைஞரான, டி.கே.எஸ்., வயது முதிர்ந்த அவ்வை பாட்டியாக வேடம் தரித்து, அதே குரலில் பேசி நடித்த பாங்கு, அவருக்கு அளவில்லாத புகழை ஈட்டித் தந்திருக்கிறது. டி.கே.எஸ்.,சின் நாடக வாழ்க்கை, ஆறு வயதிலேயே […]

Read more

திக்… திக்… பயணம்

திக்… திக்… பயணம், சி.வீராகு, கைத்தடி பதிப்பகம், விலை 110ரூ. உலகம் ஒரு நதியின் கிளைகள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை கற்றுத் தரும் பாடத்தை மதங்கள் பற்றிக் கொண்டால், மனித நேயம் மனங்களோடு பேசி அன்பை போதிக்கும். வர்ணனை ஜாலங்களை துாக்கிக் கொண்டு போலி சுருதி சேர்க்காமல், கிராமத்து மெட்டு போல எதார்த்த மொழியில் வீரரகு புனைந்திருக்கும் இந்நுால், ஆன்மிகத்தின் வாயிலாக அழகிய காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து, பிற மதத்தினரை ரசிக்க வைத்துள்ளது. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, டாக்டர் சு.திருத்தணிகாசலம், ரத்னா பப்ளிகேஷன், விலை 599ரூ. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்கள் உருவாக்கியதா? சிந்துவில் தமிழர்களின் உன்னத வாழ்க்கை, உலகின் முதல் நகர நாகரிகம், ஜல்லிக்கட்டு, இன்றும் தமிழ் ஊர் பெயர்கள், கீழடியில் தொன்மை நாகரிகம், ஆதிச்சநல்லுாரில் அற்புதம் நிகழ்த்திய தமிழர்கள். கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் முன்னோடி, கொற்கை துறைமுகம், ஆயிரக்கணக்கான போர்க்கப்பல்கள் உள்ளிட்ட காணக் கிடைக்காத அரிய செய்திகள் இந்நுாலில் பொதிந்து கிடக்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027083.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஒரே கல்லில் 13 மாங்காய்,

ஒரே கல்லில் 13 மாங்காய், க.விஜயகார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்., விஜயா பதிப் பகம், பக்.144, விலை ரூ. 120. தலைப்பை வித்தியாசமாக வைத்திருப்பதன் காரணம் இந்த எண் ராசியில்லை என பலராலும் கூறப்படுவதைத் தடுக்கவே என ஆரம்பித்து, 14 அத்தியாயங்களாகப் பிரித்து சுவையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். தனது அடிப்படைத் தொழிலான மருத்துவத்துறையையும் மறக்காமல் அவ்வப்போது இடையிடையே பல தகவல்களைப் பேச்சு வழக்கில் நகைச்சுவையுடன் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. கணக்கு-வழக்கு பார்த்து வாழ்க்கை நடத்துவது தேவை என ஆரம்பித்து இன்றைய வாழ்க்கை கணினிமயமாகிவிட்டது வரை […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. ‘ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்‘ என்கிறார் நூலாசிரியர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல். […]

Read more

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ. தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன. வென்றால் தான் மக்கள் சேவையா?, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா?, அறிவியலா அழிவியலா?, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை […]

Read more

கீழடி மதுரை

கீழடி மதுரை, க த காந்திராஜன், கருத்து பட்டறை, விலை 50 ரூ. மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த தகவல்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராவலின் விளைவே குறு நூல். தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்த கீழடி அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், விலை உயர்ந்த அணிகலன்கள், உலோகம் ஆகியவை சுமார் 2000 முதல் 2, 500 ஆண்டுகள் முந்தைய தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்களாக […]

Read more
1 60 61 62 63 64 88